உலகளாவிய காரைநகர் மக்களிற்கும் காரைநகர் அபிவிருத்தி சபை மற்றும் அதனூடான நற்பணிகளை என்றும் எப்போதும் எதிர்பார்க்கும் நல்லுள்ளங்கள் உடனடியான மற்றும் காரைநகர் அபிவிருத்தி சபையின் செய்திகள் மற்றும் விபரங்களை ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ முகநூல் ஊடாவும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
இரண்டு வருடங்களின் பின்னர் மீண்டும் தற்போதைய நிர்வாகம் 4700 நட்புக்களை கொண்டுள்ள முகநூல் ஊடாகவும் காரை மக்களை சந்திக்கின்றது. முகநூல் messenger ஊடாகவும் தொடர்புகளை மேற்கொள்வதன் ஊடாக நிர்வாக சபை தங்களுடன் தொடர்புகளை மேற்கெள்ளும்.
திரு. தே.பரணீதரன் தலைமையிலான நிர்வாகம் பொறுப்புடனும் ஊடக தார்மீகங்களின் அடிப்படையில் காரைநகர் செய்திகளையும் தொடர்புகளையும் மேற்கொண்டு சிறப்புடன் பணியாற்ற வாழ்த்துவோமாக.




