சட்டப்படியாக அதிகாரிகள் தமது கடமைகளை நேர்மையாகவும் தமது திறமைகளை வெளிக்கொணரவும் நியாயமான பதவி உயர்வுகளிற்காக பணிகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்து கொண்டாலே போதும்… அடுத்த நான்கு வருடத்தில் இலங்கை மற்றுமோர் சிங்கப்பூர்…அநுரவின் ஆட்சியில் நாலு வருடம் போதும் இலங்கை சிங்கப்பூராக மாறுவதற்கு….!



