அரசியல் அல்ல திகில் நிறைந்த சினிமா… விஜய் படம் அல்ல. அநுரவின் ஆட்சி. அண்ணன் அநுர பொலிஸ் வேலையை பொலிஸ் இடம் ஒப்படைத்து விட்டு தனது மக்களிற்காக தனது பணியை செய்து கொண்டிருக்கிறார்.
சட்டப்படியாக அதிகாரிகள் தமது கடமைகளை நேர்மையாகவும் தமது திறமைகளை வெளிக்கொணரவும் நியாயமான பதவி உயர்வுகளிற்காக பணிகளையும் நிறைவேற்றுவதை உறுதி செய்து கொண்டாலே போதும்… அடுத்த நான்கு வருடத்தில் இலங்கை மற்றுமோர் சிங்கப்பூர்…அநுரவின் ஆட்சியில் நாலு வருடம் போதும் இலங்கை சிங்கப்பூராக மாறுவதற்கு….!

Leave a Reply
You must be logged in to post a comment.