Category: Karainagar
அரசியலில் வோட்டுக்காக அல்ல தவிசாளராக திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் பதவிவகித்த காலத்தில் நானும் என்னாலான ஊரிற்கான பணியாக வீதி புனரமைப்பின் போது உதவியிருந்ததுடன் என்நண்பர்கள் சிலரிடமிருந்தும் அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுத்திருந்தேன். அது மட்டுமன்றி அதன் வரவு செலவு விபரங்களையும் கோரியிருந்தேன்.
அரசியலில் வோட்டுக்காக அல்ல தவிசாளராக திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் பதவிவகித்த காலத்தில் நானும் என்னாலான ஊரிற்கான பணியாக வீதி புனரமைப்பின் போது உதவியிருந்ததுடன் என்நண்பர்கள் சிலரிடமிருந்தும் அதற்கான…
இன்று காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 350 மாணவர்களிற்கு மேற்பட்டவர்களிற்கு என்மூலமாக வங்கி கணக்கு திறந்து வைத்கப்பட்டு வழங்கப்பட்டதுடன், காரைநகரின் ஒவ்வொரு வட்டாரங்களிலும் உள்ள முன்பள்ளி மாணவர்களிற்கு மாணவர் சேமிப்பு வங்கி கணக்கு அறிமுக்கபடுத்தி வைக்கப்பட்டது. 2023
இன்று காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 350 மாணவர்களிற்கு மேற்பட்டவர்களிற்கு என்மூலமாக வங்கி கணக்கு திறந்து வைத்கப்பட்டு வழங்கப்பட்டதுடன், காரைநகரின் ஒவ்வொரு வட்டாரங்களிலும் உள்ள முன்பள்ளி…
1973 பொன்னகவை மாணவர்கள் சார்பாக நாம் கல்வி கற்ற பாடசாலையின் மைதானத்தின் நிலமை அறிந்து, அதற்கு முதல் வருடம் 2022 இல் விளையாட்டுப்போட்டியின் போது என்னையும் ஒரு விருந்தினராக அழைத்த போது மாணவர்கள் ஒதுங்க இடமின்றி வெயிலில் காய்வதை கருத்தில் கொண்டு மரங்களை நாட்ட வேண்டும் என்பதை கண்டு கொண்டு எங்கள் வகுப்பு நண்பர்களிடம் தெரிவித்தேன். எங்கள் நண்பர்கள் சார்பில் அதனை செயற்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு நல்கினர்.
1973 பொன்னகவை மாணவர்கள் சார்பாக நாம் கல்வி கற்ற பாடசாலையின் மைதானத்தின் நிலமை அறிந்து, அதற்கு முதல் வருடம் 2022 இல் விளையாட்டுப்போட்டியின் போது என்னையும் ஒரு…
உன்னால் முடியும் தம்பி..!
உன்னால் முடியும் தம்பி..! என்று எனக்கு உற்சாகம் கொடுக்க முகநூல் எனக்கு நிறையவே உதவியது. ஐந்தாயிரம் நண்பர்கள் எனது முகநூலில் நண்பர்களாக இருந்தாலும் ஒவ்வொரு செயற்பாடுகளின் போதும்…
நான் யார் என்பதை அறிவதற்கு முன்னர் என்பெயரையே சரியாக எழுத, வாசிக்க, கூப்பிட தெரியாதவர்கள் தான் அதிகம். எனவே எனது செயற்பாடுகளை விளங்கிக்கொள்ள முடியாதவர்களைப் பற்றியா நான் சிலாகித்துக் கொள்ளப்போகிறேன்..!
தமிழர்களால் கூட சரிவர உச்சரிக்கப்படாத ஒரு தமிழ் பெயர் எனது பெயர். ‘பிரமேந்திரதீசன்’ தமிழ் மொழியில் மட்டுமே எழுதப்படுகின்ற ஒவ்வொரு தமிழ் எழுத்திற்கும் உச்சரிப்பும் ஓசையும் உண்டு.…
நான் அரசியல் செய்யவில்லை… இன்று அரசியலுக்கு அதிரடியாக வந்தவர்களிற்கு தெரிய வேண்டிய தகவல்களிற்காக….
நான் அரசியல் செய்யவில்லை… இன்று அரசியலுக்கு அதிரடியாக வந்தவர்களிற்கு தெரிய வேண்டிய தகவல்களிற்காக….அவ்வப்போது ஊரிற்கு வந்தாலும் ஊரவர்களின் தேவைகளை இனங்கண்டு நிறைவேற்றி வைப்பதுடன் என்னாலான என் சக்திக்கு…
நான் அரசியல் செய்பவனும் இல்லை, அரசியலுக்காக செய்பவனும் அல்ல, ஊரில் நிரந்தரமாக வாழ்பவனும் அல்ல… கோடி கோடியாக செலவு செய்பவனும் அல்ல… ஆனாலும் என் ஊரவர்களிற்காக ஏதோ செய்கிறேன் அல்லது என்னை செய்ய வைக்கிறார்கள் என் ஊர் மக்கள்.
நான் அரசியல் செய்பவனும் இல்லை, அரசியலுக்காக செய்பவனும் அல்ல, ஊரில் நிரந்தரமாக வாழ்பவனும் அல்ல… கோடி கோடியாக செலவு செய்பவனும் அல்ல… ஆனாலும் என் ஊரவர்களிற்காக ஏதோ…
வே.செல்வநாயகம் -16.04.2025
ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்.! வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு) (திருப்பணி செல்வநாயகம்) காரைநகர் நடுத்தெருவை சேர்ந்தவரும், காரைநகர் ஈழத்து சிதம்பரம் இரட்டை இராஜகோபுர திருப்பணியின் முன்னாள்…



