பசுமையான நினைவுகள்…
Category: Karainagar
வாழ்க வளமுடன்..! இன்று 19.03.2025 திருமண பந்தத்தில் இணையும் நண்பன் நடராஜா சாந்தகுமார்… ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி குடும்பம் தழைத்தோங்க வாழ்வாங்கு வாழவும் குடும்பமும் உறவும் சுற்றமும் ஊரும் போற்ற பல்லாண்டு வாழ நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்.
வாழ்க வளமுடன்..! இன்று 19.03.2025 திருமண பந்தத்தில் இணையும் நண்பன் நடராஜா சாந்தகுமார்… ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி குடும்பம் தழைத்தோங்க வாழ்வாங்கு வாழவும்…
மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில்…!
மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில்…! நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசைகளை கிரமமாக வழிப்படுத்தும் வகையில் மாதாந்த பூசைகளை தங்கள் உபயமாக செய்வதற்கு March 31…
ஊரிற்கு போனால் கடையில சாப்பிட்டு கண்டதையும் திண்டு இருக்கிற வருத்தங்களை இன்னும் கூட்டிக்கொண்டு வராதீர்கள்.
ஊரிற்கு போனால் கடையில சாப்பிட்டு கண்டதையும் திண்டு இருக்கிற வருத்தங்களை இன்னும் கூட்டிக்கொண்டு வராதீர்கள். நல்லதை சாப்பிட்டு, நல்லதை செய்து, நல்லதை கொடுத்து, நல்லதை கொண்டு வாருங்கள்.…
சொல்வதை கேளுங்கள் – உள்ளூராட்சி சபை தேர்தல் அரசியல் அல்ல மாறாக ஊரின் அபிவிருத்தி.
சொல்வதை கேளுங்கள்; உள்ளூராட்சி சபை தேர்தல்: காரைநகர் பிரதேச சபை. சுயமாக சிந்தியுங்கள். உள்ளூராட்சி சபை தேர்தல் அரசியல் அல்ல மாறாக ஊரின் அபிவிருத்தி. காரைநகரில் ஆறு…
கனவு காணுங்கள் தப்பு இல்லை, ஆசைப்படுங்கள் தப்பு இல்லை ஆனால் எல்லாம் பென்சன் எடுத்த பிறகு தான் நிறைவேற்றலாம் என்று மட்டும் நாட்களை தள்ளி போடாதீர்கள்!
கனவு காணுங்கள் தப்பு இல்லை, ஆசைப்படுங்கள் தப்பு இல்லை ஆனால் எல்லாம் பென்சன் எடுத்த பிறகு தான் நிறைவேற்றலாம் என்று மட்டும் நாட்களை தள்ளி போடாதீர்கள். முதுமை…
இலங்கை – இந்தியா கப்பல் பயணம். யாழ்ப்பாண மக்களிற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். அறிந்து கொண்டால் பயணத்திற்கு திட்டமிடலாம்.
இலங்கை – இந்தியா கப்பல் பயணம். யாழ்ப்பாண மக்களிற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். அறிந்து கொண்டால் பயணத்திற்கு திட்டமிடலாம்.
காரைநகர் இந்துக்கல்லூரிக்கு தற்போது தேவையாக உள்ள பெளதீக வளம் ” ஆசிரியர் மாணவர் சிற்றுண்டிச்சாலை” (cafeteria).
காரைநகர் இந்துக்கல்லூரிக்கு தற்போது தேவையாக உள்ள பெளதீக வளம் ” ஆசிரியர் மாணவர் சிற்றுண்டிச்சாலை” (cafeteria). இதற்கான இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், உத்தேச மதிப்பாக 10 இலட்சம்…
ஊரிற்கு போனவன் திரும்பிவர ஏன் தாமதம்..!
ஊரிற்கு போனவன் திரும்பிவர ஏன் தாமதம்..! அப்படி ஊரில என்னதான் வேலையோ..! சொல்லவும் காட்டவும் நிறைய உண்டு..சொந்த ஊரில் சொந்த வீட்டில் செய்வதற்கு நிறையவே உண்டு. இது…



