சரியாக பத்து ஆண்டுகளிற்கு முன்னர் எனது அப்பா பொன்னையா திரவியநாதனும் மனைவியின் தந்தை மாமா சண் மாஸ்ரர்(கந்தையா சண்முகசுந்தரம்) கரணவாய் கரவெட்டியில் ஜாலியாக இருந்த பொழுதில் க்ளிக்கியதும் இன்று(18.10.2025) கனடாவில் எனது வீட்டில் படமாக மாலைகளுடன்… 10 ஆண்டுகள் போதும் எதுவுமே நிரந்தரம் இல்லை என்று புரிய வைப்பதற்கு…!




