கனடா காரை கலாசார மன்றம் கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து கோடிக்கு மேற்பட்ட நிதியினை காரை மண் அபிவிருத்திக்காக அனுப்பி வைத்துள்ளது. 2015ம் ஆண்டுக்கு பின்னர் கனடா…
நீலங்காடு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு கட்டுமரம் வேண்டுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
நீலங்காடு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு கட்டுமரம் வேண்டுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
காரைநகர் பாடசாலைகளிற்கு உடனடியாக பழைய மாணவர் அமைப்புக்கள் தேவை | 2023
காரைநகரில் இயங்கும் பாடசாலைகளிற்கு உடனடியாக பழைய மாணவர் சபைகள் அமைக்கப்பட வேண்டும். இதற்கான காரணங்களையும் அதற்குரிய விளக்கங்களையும் இடம்பெயர்ந்த காரைநகர் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இடம்பெயர்ந்த…
காரைநகர் அபிவிருத்தி சபையை உரசிப்பார்க்கும் தெரு நாய்கள்..! | 30.05.2023
காரைநகர் அபிவிருத்தி சபையை உரசிப்பார்க்கும் தெரு நாய்கள்..! காரைநகர் அபிவிருத்தி சபையை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் இலங்கை பயங்கரவாத புலனாய்வு துறையினரால் கடந்த சில வாரங்களாக விசாரணைக்கு…
சடையாளி பள்ளிக்கூடத்திற்கு நிரந்தர வைப்பு 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்கள் பழைய மாணவர்களால் வைப்பில் இடப்பட்டுள்ளது. 31.01.2023.
வலந்தலை வடக்கு அ.மி.த.க.(சடையாளி) பள்ளிக்கூடத்திற்கு திட்டமிடப்பட்டு ஒரு வாரகாலத்தினுள் பாடசாலை மாணவர்களின் கல்விசாரா வருடாந்த நிகழ்வுகளை சிரமம் இன்றி பாடசாலை நிர்வாகம் நடாத்துவதற்கு ஏற்ற வகையில் 15…
காரைநகர் சேவையாளர் கௌரவம் | 01.Jan.2023
‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து வழங்கிய ‘காரைநகர் சேவையாளர் கௌரவம்’ 01.01.2023 அன்று நடைபெற்றது ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகையின் மூன்றாவது…
காரைநகர் அபிவிருத்தி சபையின் யாப்பு திருத்தப்பட்டது! |06.Nov.2022
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் காரைநகர் அபிவிருத்தி சபை ஆரம்பிக்கப்பட்டு 17 ஆண்டுகளின் பின்னர் யாப்பு 06.11.2022 அன்று…
கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாகசபைதிரு.சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் அமையப் பெற்றுள்ளது |24.Sep.2022
கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் 24.09.2022 முற்பகல் 10.00 மணிக்கு Scarborough Civic Centre மண்டபத்தில் சங்கத்தின் உபதலைவர் திரு.சபாரத்தினம்…
காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய திருப்பணியின் முன்னேற்றம்! |Sep.2022
மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய இராஜகோபுர பணிகள் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் அவர்களின் உபயத்திலும் கற்பக்கிரக மூலஸ்தானம் திரு.சண்முகம் சிவஞானம் அவர்களின் உபயத்திலும் கருங்கற்களினால் கட்டப்பட்டு வருவதையடுத்தும், வசந்த…
காரை மத்திப ண்டத்தரிப்பான்புலம் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கும்பாகிஷேகம் |29.Aug.2022
காரை மத்திப ண்டத்தரிப்பான்புலம் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கும்பாகிஷேகம் 29.08.2022 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது!



