திரு.அருளம்பலம் விஜயரட்ணம்(முன்னாள் ஆங்கில ஆசிரியர்)புதுறோட், காரைநகர்காரைநகர் அல்லின் வீதியைச் சேர்ந்தவரும் புது றோட்டில் வசித்தவருமான காரைநகர் இந்துக் கல்லுரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியர் ,பிரவீனா, லவீனா, அபிதன்,…
கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம் என போற்றப்படும் காரைநகர் இந்துக் கல்லூரி வரலாற்றின் ஒரு பகுதி இங்கே எடுத்துவரப்பட்டுள்ளது. கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம்…
ஒன்றுபட்டாலுண்டு வாழ்வுஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு!-சுப்பிரமணிய பாரதி நேரில் கண்டு அனுபவித்த விடயங்கள் பற்றிய கட்டுரை இது. புனிதமான செயல்கள். எத்தகையவை – வயது, குலம், குறிச்சி…
இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள்வெளியாகிவிட்டன. மருதபுரம் கலைத்தென்றல் இளைஞர் மன்றம் சார்பாக போட்டியிட்ட கதிரவேலு சயந்தன் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் பெற்ற…
காரைநகரைப் பிறப்பிடமாகவும் இலண்டன் – ஈஸ்ற்காமைவதிவிடமாகவும் கொண்டவரும், சமூக சேவையாளரும் இளைப்பாறியகணக்காளருமாகிய திருமதி செல்லம்மா (செல்வதி) சம்பந்தன்27-05-2010 அன்று இலண்டனில் சிவபதம் அடைந்தார். அன்னார் ஐ தி….
ஆறுமுகம் தவராஜா அன்னை மடியில் 24.11.1957 இறைவன் அடியில் 03.05.2010 தவராசா! தவராசா! தவராசா!உமதருமை நண்பர்கள் கதறுவது கேட்கிறதா!நடுநிசியில் வந்திட்ட உன் மரணச் செய்திஎம் நெஞ்சைப் பிளந்ததையா…