வெள்ளிக்கிழமை கைது…! சனி, ஞாயிறு இரண்டு நாளாவது உள்ள வைச்சிட வேண்டும் என்கிற ஆசையா… இவ்வளவு காலமும் பொறுத்தவர்கள் சட்டத்தை நம்பியிருந்தால் திங்கள்கிழமை கைது செய்திருப்பார்கள்.
ஆசையை நிறைவேற்றவும் கோடானு கோடியில் உலக்கை போன இடம் தெரியாமல் ஊசி போன இடத்தை கண்டு பிடித்துள்ளார்கள்.
பாவம் அந்த மனுஷன் இளநி குடித்தவன் போக கோம்பை சூப்பியவனை பிடித்துள்ளார்கள். இளநி குடித்தவன் பிடிபடுவானா அல்லது இதுதான் அரசியலா…!



