காரைநகர் பெரிய தபால் கந்தோர் நடாத்திய அஞ்சல் தின நிகழ்வுகள் 09.10.2025 இன்று வியாழக்கிழமை ‘எனது ஊர் காரைநகர’ www.karainews.com அனுசரணை ஆதரவுடன் தபாலதிபர் திருமதி கமலேஸ்வரி சச்சிதானந்தன் தலைமையில் நடைபெற்றிருந்தது.Oct 09 உலக அஞ்சல் தினம்.

Oct 09 உலக அஞ்சல் தினம். காரைநகர் பெரிய தபால் கந்தோர் நடாத்திய அஞ்சல் தின நிகழ்வுகள் 09.10.2025 இன்று வியாழக்கிழமை ‘எனது ஊர் காரைநகர’ www.karainews.com…

கனடாவில் என் வீட்டிலும் பாய்ந்தது தமிழருவி…! தமிழருவியின் ஊற்று தொடங்கிய இடமும், ஆரம்பமும் அனுபவங்களையும் கனடாவில் அளவளாவிய தருணம்.

07.10.2025 எங்களது அழைப்பை ஏற்று வீட்டிற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு ‘தமிழருவி’ சிவகுமாரன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. 1980களில் எங்களூரில் எங்களிற்கு தமிழ் மீது தாகம் கொள்ள…

நடமாடும் செயலகம் – தேவையுடையோர் கலந்து பயன்பெறவும்.

கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் பட்டிமன்றம் “தமிழருவி” த.சிவகுமார் அவர்கள் நடுவராக கலந்து கொள்ள நடைபெற்றது.|04.10.2025

கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ தமிழர் செறிந்து வாழும் பிரதேசத்தில் கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் 04.10.2025 சனிக்கிழமை மாலை நடைபெற்ற பட்டிமன்றம். தாயகத்தில் இருந்து வருகைதந்துள்ள “தமிழருவி”…

அனைவரும் வருக… தமிழருவியின் தமிழில் நனைக..!அனுமதி இலவசம்.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய 2025 ஐப்பசி மாத நித்தியபூசை உபயகாரர்கள்.

ஐப்பசி மாத நித்தியபூசை உபயகாரர்கள். காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் சிறப்புற நடைபெறுவது யாவரும் அறிந்ததே. ஆதீனகர்த்தாக்கள் சார்பாக செயற்பட்டுவரும் நிர்வாகம்…

காரைநகர் அபிவிருத்தி சபையின் இரண்டரை ஆண்டுகால தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வந்தது. 28.09.2025

காரைநகர் அபிவிருத்தி சபையின் இரண்டரை ஆண்டுகால தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வந்தது. 28.09.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரண்டரை ஆண்டுகளிற்கு பின்னர்…

‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ ‘பானையில் இருதவை எல்லாம் அகப்பையில் வந்தது’ | 28-09-2025

‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது”பானையில் இருதவை எல்லாம் அகப்பையில் வந்தது’

காரைநகர் அபிவிருத்தி சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில்…வரலாறு சொல்லும் உண்மை…!

காரைநகர் அபிவிருத்தி சபையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில்…வரலாறு சொல்லும் உண்மை…! அமரர்…

நாளை ஞாயிற்றுக்கிழமை 28.09.2025 நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு அங்கத்தவர்களாக இணைந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்க..!

காரைநகர் அபிருத்தி சபை பொதுக்கூட்டம், அனைவரும் கலந்து கொள்க..! நாளை ஞாயிற்றுக்கிழமை 28.09.2025 நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு அங்கத்தவர்களாக இணைந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்க..! ஆனால் அன்றைய…