“காரை மண்ணின் சேவையாளர்” திரு. பு.ஶ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களிற்கு கண்ணீர் அஞ்சலி.|18.09.2025

“காரை மண்ணின் சேவையாளர்” திரு. பு.ஶ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களிற்கு கண்ணீர் அஞ்சலி. காரைநகர் தனியானதொரு கல்விக்கோட்டமாக ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 2016ம் ஆண்டுவரை காரைநகர் கல்விக்கோட்ட அதிகாரியாக பணியாற்றியதுடன் தனது…

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடலும் கதைக்கப்பட்ட விடயங்களும்..!

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடலும் கதைக்கப்பட்ட விடயங்களும்..! (நீண்ட வரைபு, முழுதும் வாசித்தால் தான் முடிவு தெரியும்…) 21.09.2025 நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ‘எனது ஊர்…

ஒரு வருடத்தில் காரைநகர் மக்களிற்கு உண்மை தெரிய வரும். சீநோர் இயங்கும் நிலைக்கு வந்தால், உண்மையானால் மொத்த ஊரும் மீண்டும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பார்கள். கனடாவில் இருந்தும் ஒரு தொண்டன் ஆதரவு அளிப்பான். பொறுத்திருந்து பார்ப்போம்.

யுத்த முடிவிற்கு பின்னர் இரண்டு தடவைகள் வேறு வேறு அரசுகள் கோடி கோடியாக ஒதுக்கியும் என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியாது. இதோ மூன்றாவது அரசும் 330…

7ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க O/L அல்லது A/L படித்த மாணவி தேவை.

Tuition help needed..! ரியூசன் உதவி தேவை..! 7ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க O/L அல்லது A/L படித்த மாணவி தேவை. காரைநகர் வாரிவளவு,…

காரைநகர் மக்கள் சார்பாகவும் திரு.P.S. சுதாகரன் அவர்கள் தனது படைப்பான ‘மெளனித்த பொழுது’ திரைப்படத்தினை காரை மக்களிற்கு சமர்ப்பணமாக்கியுள்ளார்

கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ நகரத்தில் அமையவுள்ள ‘தமிழர் சமூக மையம்’ தொடர்பாக கனடா வாழ் காரை மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய…

காரைநகர் அபிவிருத்தி சபை பொதுக்கூட்டம் 28.09.205 நடைபெறவுள்ள நிலையில் விழிப்புணர்வு கலந்துரையாடல்.

காரைநகர் அபிவிருத்தி சபை பொதுக்கூட்டம் 28.09.205 நடைபெறவுள்ள நிலையில் விழிப்புணர்வு கலந்துரையாடல். 21.09.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7 மணி. சமூக வலைத்தளம் ஊடாக…

இலங்கையர்கள் பலரிற்கு இவருடைய இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் இரத்த உறவுகள் இவருக்கு அதிகம். இன்று 11.09.2025 வியாழக்கிழமை தனது 53வது பிறந்த நாளை கொண்டாடும் நண்பன் செல்வராசா வேலாயுதபிள்ளை அவர்கள் இன்றுடன் 54 தடவைகள் இரத்த வங்கிக்கு இரத்தம் வளங்கியுள்ளார்.

இலங்கையர்கள் பலரிற்கு இவருடைய இரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் இரத்த உறவுகள் இவருக்கு அதிகம். இன்று 11.09.2025 வியாழக்கிழமை தனது 53வது பிறந்த நாளை கொண்டாடும் நண்பன் செல்வராசா…

காரைநகர் அபிவிருத்தி சபை 08.07.2023 முதல் இன்று வரை தற்காலிக தலைவர் திரு.வி.ஹம்சன், செயலாளர் திரு.பொ. பரந்தாமன், பொருளாளர் திரு.மு. பரம்தில்லைராஜா ஆகியோரின் வழிநடாத்தலில் நிர்வாக சபை செய்தவை என்ன…செய்ய மறந்தவை என்ன..? கொஞ்சம் அறிந்து கொள்வோமா..!

(அறிந்தும் அறியாதவை.. எங்கள் ஊர் மன்றம்..) காரைநகர் அபிவிருத்தி சபை 08.07.2023 முதல் இன்று வரை தற்காலிக தலைவர் திரு.வி.ஹம்சன், செயலாளர் திரு.பொ. பரந்தாமன், பொருளாளர் திரு.மு.பரம்தில்லைராஜா…

காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.! 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.! 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த இரண்டு வருடமாக (2023.07.08 முதல்..) தற்காலிகமாக…

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் சிறப்புற நடைபெறுவது யாவரும் அறிந்ததே. ஆதீனகர்த்தாக்கள் சார்பாக செயற்பட்டுவரும் நிர்வாகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அடியவர்கள் மனதில் பெரும் நம்பிக்கை ஒளி வீசிவருகிறது.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் சிறப்புற நடைபெறுவது யாவரும் அறிந்ததே. ஆதீனகர்த்தாக்கள் சார்பாக செயற்பட்டுவரும் நிர்வாகம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அடியவர்கள்…