இளைஞர்களிற்கு விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுயதொழில் வாய்ப்புக்களை மேம்படுத்த தற்போதைய இலங்கை அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சியாக ஒரு இலட்சம் ஏக்கர் அரச காணிகளை இலவசமாக வழங்க முன்வந்தது….
‘சுவிஸ் நாதன்” என அழைக்கப்படும் திரு.கதிர்காமநாதன் சுப்பிரமணியம் அவர்களின் மனிதாபிமான செயற்கரிய செயற்பாடுகள் மூலம் காரை மண் பெருமை கொள்கின்றது. கல்விப்பணி, ஆன்மீகபணி, சமுதாயபணிகளுடன் வைத்தியசுகாதார பணிகளையும்…
இலங்கை தீவில் ஆங்கிலேயருடைய சிவில் நிர்வாக கட்டமைப்பின் கீழ் இயங்கிய யாழ்ப்பாண மாவட்டமானது 1947ம் ஆண்டளவில் டி.ஆர்.ஓ. என்றழைக்கப்படும் காரியதிகாரி முறைகொண்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. யாழ்ப்பாண மாவட்டமானது…
ஈழத்து சிதம்பரம் ஐயனார், சிவன் திருக்கோயிலை மையமாக கொண்டு அவ்வப்போது தனிமனித பலப்பரீட்சைகள் நடைபெற்று வந்துள்ளன. அவற்றில் இருந்து காரைநகர் மக்கள் இதுவரை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்…
காரைநகர் கள்ளித் தெருவைபிறப்பிடமாகவும் லண்டனை வதிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சண்முகம்பிள்ளை (சன்) 5/12/2020 இறைவனடி சேர்ந்துள்ளார் இவர் கந்தசாமி நல்லம்மாள் அவர்களின் அன்பு மகனும் கருங்காலி முத்திரம்பு…
‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து நடாத்திய ‘காரைநகர் சேவையாளர்’ கௌரவிப்பு 05.01.2020. மேற்படி நிகழ்வு 05.01.2020 அன்று காரைநகர் புதுறோட் சந்தியில்…
காரைநகர் களபூமி கல்வி அபிவிருத்தி கழகம் 2019.11.10 அன்று நடைபெற்ற பொதுக்கூட்த்தின் போது உதயமானது. அன்றைய பொதுக்கூட்டத்தின் போது திரு.குலசேகரம்பிள்ளை சிவஞானம் அவர்கள் தலைவராகவும், திரு.பொன்னம்பலம் சிவானந்தன்…
ஆலங்கன்று வைரவர் ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள முன்னாள் சோலையான் விளையாட்டுக்கழக விளையாட்டு மைதான காணி 2014ம் ஆண்டு வெளிநாடுகளில் உள்ள காரை மன்றங்களின் உதவியுடன் தனியாரிடம் இருந்து…