வெற்றிநாதன் அரங்கு சிதம்பராமூர்த்தி கேணியடியில் திறப்புவிழா |15.01.2012

சிதம்பராமூர்த்தி கேணியடியில் ஐயம்பிள்ளை வெற்றிநாதன் ஞாபகர்த்தமாக புதுறோட்டு வாழ்இளைஞர்களின் சார்பாக அமைக்கப்பட்டு வந்த வெற்றிநாதன் அரங்கு ஜனவரி 15, 2012தைப்பொங்கல் தினத்தன்று திறப்புவிழா செய்யப்பட்டது. அமரர் ஐயம்பிள்ளை…

சுப்பிரமணியம் வித்தியாசாலை தனியான நிர்வாகத்தைக் கொண்ட ஆரம்ப பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது |06.01.2012

கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தின் நிர்வாகத்துடன் இணைந்து இப்பாடசாலையின் கனிஷ்ட வித்தியாலயமாக இயங்கி வந்த சுப்பிரமணியம் வித்தியாசாலை 06.01.2012 முதல் தனியான நிர்வாகத்தைக்கொண்ட ஆரம்ப பாடசாலையாக…

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலாய விளையாட்டு போட்டி – 2011

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலாயத்தில் நேற்றுசெவ்வாய் கிழமை நடைபெற்ற விளையாட்டு போட்டி கடந்த 20 வருடங்களின் பின்னர் இவ்வருட ஆரம்பத்தில் இப்பாடசாலைமீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்படி விழாவிற்கு பிரதமவிருந்தினராக…

திருமதி கந்தையாபிள்ளை சிவமலர் | உதிர்வு: 04.12.2011

திருமதி கந்தையாபிள்ளை சிவமலர்நடுத்தெரு, காரைநகர்உதிர்வு: 04.12.2011காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும், நடுத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை சிவமலர் 04.12.2011ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற சுந்தரர் சரஸ்வதி தம்பதிகளின்…

திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி |மறைவு 16.11.2011

திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரிசத்திரந்தை, களபூமி (யாழ்ப்பாணம்) காரைநகர் சத்திரந்தை களபூமியை பிறப்பிடமாகவும், யாழ் ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி அவர்கள் 16.11.2011 அன்றுஅகாலமரணம் அடைந்துவிட்டார்….

யாழ்ற்ரன் கல்லூரியில் பழைய மாணவர் சங்கபொதுக்கூட்டம்-10.11.2011

யாழ்ற்ரன் கல்லூரியில் Nov 10, 2011 அன்று பழைய மாணவர் சங்கபொதுக்கூட்டம் நடைபெற்றது கல்லூரியின் புதிய அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் நைபெற்ற மேற்படிகூட்டத்தில் பழைய மாணவர்கள் பலர்…

அமரர் வே.கணபதிப்பிள்ளை ஞாபகர்த்தமாக யாழ்ற்ரன் கல்லூரிக்கு கணணி வழங்கப்பட்டது(28. 10.2011)

அமரர் வே.கணபதிப்பிள்ளை ஞாபகர்த்தமாக யாழ்ற்ரன் கல்லூரிக்கு கணணி வழங்கப்பட்டது(28. 10.2011) அமரத்துவம் அடைந்த முன்னாள் ஆசிரியரும் சமூக சேவகருமான வே.கணபதிப் பிள்ளை அவர்கள் 1960ம் ஆண்டுகளில் எழுதிய…

காரை இந்து கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு நடைபெற்ற மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டம் – 2011

காரை இந்து கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு நடைபெற்ற மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டம் – 2011. நேற்று முன்தினம் ஜனவரி 3ம் திகதி…

யாழ்ற்ரன் கல்லூரியின் புதியஅதிபராக திரு.வே.முருகமூர்த்தி – 07.09.2011

யாழ்ற்ரன் கல்லூரியின் புதியஅதிபராக திரு.வே.முருகமூர்த்தி யாழ்ற்ரன் கல்லூரியின் புதிய அதிபராக காரைநகர் சடையாளியை பிறப்பிடமாகவும் முன்னாள் காரைநகர் இந்துக்கல்லூரி கணிதபாட ஆசிரியருமான வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்கள் 2011…