அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம் |மறைவு: 28.07.2012 | வீட்டுக் கிருத்திய நிகழ்வுகள் 27.08.2012

31 ஆம் நாள் நினைவஞ்சலியும்அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) தோற்றம்: 24.01.1933 மறைவு: 28.07.2012அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும்…

சிவசம்பு சிவநாயகம் | 20.06.2012

சிவசம்பு சிவநாயகம்சந்தம்புளியடி காரைநகர்காரைநகர் சந்தம்புளியடியைப் பிறப்பிடமாகவும், மலேசியா சுபாங் ஜெயா வைவதிவிடமாகவும் கொண்டவரும், மலேசியா இறப்பர், ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரியும், கண்டு பிடிப்பாளருமான சிவசம்பு சிவநாயகம் நேற்று…

கணபதிப்பிள்ளை பத்மநாதன் | 21.05.2012

கணபதிப்பிள்ளை பத்மநாதன்வாரிவளவு, காரைநகர்உரிமையாளர், நாதன்ஸ் ஸ்ரோர்ஸ், வாரிவளவு. முன்னாள் வர்த்தகர்,பத்மநாதன் ஸ்ரோர்ஸ், இங்கிரியா காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மநாதன் 21.05.2012 திங்கட்கிழமை காலமானார்.அன்னார்…

திருமதி ஐயம்பிள்ளை நாகரத்தினம் | மறைவு 13.05.2012

திருமதி ஐயம்பிள்ளை நாகரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியை)புதுறோட், காரைநகர் (கொழும்பு) காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நாகரத்தினம் 13.05.2012 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார்….

திரு.வேலுப்பிள்ளை இராசநாயகம் | மறைவு: 23.04.2012

மரண அறிவித்தல்திரு.வேலுப்பிள்ளை இராசநாயகம்நடுத்தெரு, காரைநகர் தோற்றம்: 04.10.1936மறைவு: 23.04.2012 காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஏழாலையை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசநாயகம் அவர்கள் 23.04.2012 திங்கட்கிழமை…

செல்வரட்ணம்(ஓவசியர்) ராதாகிருஷ்ணன் |மறைவு: 21.04.2012

திரு.செல்வரட்ணம்(ஓவசியர்)ராதாகிருஷ்ணன்மாப்பாணவ+ரி, காரைநகர்(கனடா) தோற்றம்: 15.12.1949மறைவு: 21.04.2012காரைநகர் மாப்பாணவ+ரியை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.செல்வரட்ணம் ராதாகிருஷ்ணன் 21.04.2012 சனிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம்(ஓவசியர்)…

தில்லையம்பலம் இரத்தினசபாபதி | 14.04.2012

தில்லையம்பலம் இரத்தினசபாபதி(கார்க்கார அப்பச்சி)பண்டித்தாழ்வு, காரைநகர் சம்பந்தர்கண்டியை பிறப்பிடமாகவும், பண்டித்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் இரத்தினசபாவதி 14.04.2012சனிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் செல்லம்மா தம்பதியரின் சிரேஸ்ட புதல்வனும்,…

அம்பலவாணர் கந்தையா பாலசிங்கம் | இறப்பு: 09.04.2012

அம்பலவாணர் கந்தையா பாலசிங்கம்கதிர்காமசுவாமி கோயிலடி, காரைநகர்(பலாலி வீதி, யாழ்ப்பாணம்) பிறப்பு: 16.10.1925 இறப்பு: 09.04.2012 காரைநகர் கதிர்காமசுவாமி கோயிலடியை பிறப்பிடமாகவும், 281-பலாலி வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட…

வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை (சடையாளி) வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக் கிழமை(12.02.2012) அன்று நடைபெற்றது

பிரதம விருந்தினராக காரை கோட்டக்கல்வி அதிகாரி திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன்கலந்து கொண்டார். அத்துடன் ஆசிரிய ஆலோசகர் திரு. கேசவன், யாழ்ற்ரன்கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி, கிராமசேவகர் திரு.இ.திருப்புகழூர்சிங்கம்,ஈழத்து சிதம்பர பிரதான குரு…

ஆறுமுகம் புண்ணியமூர்த்தி | மறைவு: 2012.02.01

திரு. ஆறுமுகம் புண்ணியமூர்த்திகளபூமி, காரைநகர்(கனடா) தோற்றம்: 1956.05.20 மறைவு: 2012.02.01காரைநகர் களபூமியை(காளிகோவிலடி)ப் பிறப்பிடமாகவும், சில்லாலையை வதிவிடமாகவும் தற்போது கனடாவில்(Mississauga Yarl-Co-op) வசித்தவருமாகிய ஆறுமுகம் புண்ணியமூர்த்தி அவர்கள் 01.02.2012…