யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஏழாண்டுகளாக நடைபெற்ற அபிவிருத்தி பணிகள் |28.01.2012

யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஏழாண்டுகளாக நடைபெற்ற அபிவிருத்தி பணிகள் மற்றும் பாடசாலையின் வளர்ச்சி பற்றி பழைய மாணவர் சங்க தலைவர்,…

வேலுப்பிள்ளை அமிர்தலிங்கம் | மறைவு 27.01.2012

வேலுப்பிள்ளை அமிர்தலிங்கம்இலந்தச்சாலை, மணற்காடு -காரைநகர் காரைநகர் இலந்தைச்சாலையை பிறப்பிடமாகவும், காரைநகர் மணற்காட்டை வதிவிடமாகவும்கொண்ட வேலுப்பிள்ளை அமிர்தலிங்கம்(இளைப்பாறிய வைத்திய அதிகாரி) 27.01.2012 வெள்ளிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதர்…

பொல்லு கொடுத்து அடி வேண்டுவது எப்படி? கனடா காரை கலாச்சார மன்ற ஊர்ப்பணி |16.01.2012

வெளிவந்துவிட்டது “பொல்லு கொடுத்து அடி வேண்டுவது எப்படி” என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் இதுவரை கண்டிருக்க மாட்டீர்கள். கனடா காரை கலாச்ாசர மன்றத்தின் நிர்வாகத்தினர் நன்றாகவே பொல்லுக் கொடுத்து…

சதாசிவம் சந்திரேஸ்வரன் | ஆண்டவன் அடியில் : 16.01.2012

சதாசிவம் சந்திரேஸ்வரன்எண்ணாங்கப்பிட்டி சல்லை, காரைநகர் (வந்தாறுமூலை) அன்னை மடியில் : 1971.02.22ஆண்டவன் அடியில் : 2012.01.16காரைநகர் எண்ணாங்கப்பிட்டி சல்லையை பிறப்பிடமாகவும், வந்தாறுமூலையை வசிப்பிடமாகவும்கொண்ட சங்கர் அரிசி ஆலையின்…

வெற்றிநாதன் அரங்கு சிதம்பராமூர்த்தி கேணியடியில் திறப்புவிழா |15.01.2012

சிதம்பராமூர்த்தி கேணியடியில் ஐயம்பிள்ளை வெற்றிநாதன் ஞாபகர்த்தமாக புதுறோட்டு வாழ்இளைஞர்களின் சார்பாக அமைக்கப்பட்டு வந்த வெற்றிநாதன் அரங்கு ஜனவரி 15, 2012தைப்பொங்கல் தினத்தன்று திறப்புவிழா செய்யப்பட்டது. அமரர் ஐயம்பிள்ளை…

சுப்பிரமணியம் வித்தியாசாலை தனியான நிர்வாகத்தைக் கொண்ட ஆரம்ப பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது |06.01.2012

கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தின் நிர்வாகத்துடன் இணைந்து இப்பாடசாலையின் கனிஷ்ட வித்தியாலயமாக இயங்கி வந்த சுப்பிரமணியம் வித்தியாசாலை 06.01.2012 முதல் தனியான நிர்வாகத்தைக்கொண்ட ஆரம்ப பாடசாலையாக…

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலாய விளையாட்டு போட்டி – 2011

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலாயத்தில் நேற்றுசெவ்வாய் கிழமை நடைபெற்ற விளையாட்டு போட்டி கடந்த 20 வருடங்களின் பின்னர் இவ்வருட ஆரம்பத்தில் இப்பாடசாலைமீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்படி விழாவிற்கு பிரதமவிருந்தினராக…

திருமதி கந்தையாபிள்ளை சிவமலர் | உதிர்வு: 04.12.2011

திருமதி கந்தையாபிள்ளை சிவமலர்நடுத்தெரு, காரைநகர்உதிர்வு: 04.12.2011காரைநகர் மல்லிகையை பிறப்பிடமாகவும், நடுத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையாபிள்ளை சிவமலர் 04.12.2011ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற சுந்தரர் சரஸ்வதி தம்பதிகளின்…

திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி |மறைவு 16.11.2011

திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரிசத்திரந்தை, களபூமி (யாழ்ப்பாணம்) காரைநகர் சத்திரந்தை களபூமியை பிறப்பிடமாகவும், யாழ் ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரஞ்சோதி தேவகுஞ்சரி அவர்கள் 16.11.2011 அன்றுஅகாலமரணம் அடைந்துவிட்டார்….

யாழ்ற்ரன் கல்லூரியில் பழைய மாணவர் சங்கபொதுக்கூட்டம்-10.11.2011

யாழ்ற்ரன் கல்லூரியில் Nov 10, 2011 அன்று பழைய மாணவர் சங்கபொதுக்கூட்டம் நடைபெற்றது கல்லூரியின் புதிய அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் நைபெற்ற மேற்படிகூட்டத்தில் பழைய மாணவர்கள் பலர்…