நாள் : Wednesday, September 16, 2026
--:--:--
👁️
Funeral

திரு.கந்தையாபிள்ளை பரஞ்சோதி | மறைவு: 18.06.2013

திரு.கந்தையாபிள்ளை பரஞ்சோதி
தங்கோடை, காரைநகர்
(வவுனியா)

தோற்றம்: 01.11.1937 மறைவு: 18.06.2013
காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையாப் பிள்ளை பரஞ்சோதி அவர்கள் 18-06-2013 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையாப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிநாதன் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், நேசரெத்தினம் அவர்களின் அன்புக் கணவரும், சிவகௌரி, சிவதீசன், காலஞ்சென்ற சிவதாஸ், சிவரஞ்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும், நடராசா, மார்க்கண்டு, அன்னபூரணம், சிவமணி, பாலசுப்பிரமணியம், சண்முகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாதசுந்தரம், தயாநிதி ஆகியோரின் அன்பு மாமனாரும், செல்வரத்தினம், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கனகமலர், கமலாம்பிகை, பத்மாவதி
ஆகியோரின் அன்பு மைத்துனரும், சஜீவன், சரண்ஜா, ரேஷ்மி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 21-06-2013 வெள்ளிக் கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தட்சிணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொலைபேசி: மனைவி – இலங்கை 94 24 222 0008
மகன் – பிரான்ஸ் 33 620 75635

தகவல்: க.பாலசுப்பிரமணியம்(ரஞ்சனாஸ்)

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், September பூசை உபயம்

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்காதேவி அம்பாள் ஆலயம் மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில், இந்த மாதம் September...

யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள்.

ஏதோ நம்மளாலான உதவி. யாழ் மாநகர சபைக்கும் சம்மந்தப்பட வேண்டிய அரசியல்வாதிகளிற்கு போய்ச்சேரும் வரை இதை பகிருங்கள். யாழ்ப்பாணத்தின்...

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள்.

முத்தமிழில் நான்காவது தமிழாக ‘பட்டிமன்றம்’ சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக, சாட்சியாக வாழ்ந்தவர் கலைமாமணி, பத்மஶ்ரீ சாலமன் பாப்பையா...

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்....

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605