காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய மாதாந்த நித்திய பூசை அறிவித்தல். கடந்த சித்திரை(April) மாதம் முதல் நித்திய பூசைக்காக மாதாந்த அடிப்படையில் அடியவர்கள் உபயகாரர்களாக…
Author: தீசன் திரவியநாதன்
மனிதாபிமானம் மறந்த வெளிநாடுகள் வாழ் ஊர் உறவுகள்..!
மனிதாபிமானம் மறந்த வெளிநாடுகள் வாழ் ஊர் உறவுகள்..! (இதை முழுவதுமாக வாசிக்க நேரமற்றவர்கள் ‘like’ அல்லது ‘ comment’ போட தகுதியற்றவர்கள்). 80ம் ஆண்டுகளில்…சித்திரை வருசப்பிறப்பிற்கு சிங்கப்பூரில்…
நம்பினால் கடவுள்… நம்பாது விட்டால் கல்…!
நம்பினால் கடவுள்… நம்பாது விட்டால் கல்…! இலங்கையின் பிரதமர் மேன்மை தங்கிய ஹரணி அமரசூரியா முகத்தில் இலங்கை தெரிகிறது. தலைமுடி அலங்காரம், முகத்தில் புன்னகை எல்லாம் நிறைவான…
காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் அடியவர்கள் மற்றும் ஊரவர்கள் அறிந்து கொள்ளப்படவேண்டிய அறிவித்தல்.! 02.08.2025 (முக்கியமான அறிவித்தல்).
காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் அடியவர்கள் மற்றும் ஊரவர்கள் அறிந்து கொள்ளப்படவேண்டிய அறிவித்தல்.! 02.08.2025 (முக்கியமான அறிவித்தல்). நீலிப்பந்தனை அம்பாள் ஆலயத்தின் தெற்குப்புறமாக தச்சவெட்டையும் “துரையப்பா பங்கு”…
நல்லதொரு உதாரணம். ஏற்பாட்டாளர்களிற்கும் வழங்கியவர்களிற்கும் வாழ்த்துக்கள்.
நல்லதொரு உதாரணம். ஏற்பாட்டாளர்களிற்கும் வழங்கியவர்களிற்கும் வாழ்த்துக்கள்.
நண்பனுக்காக, நட்புக்காக, உறவுக்காக ஆத்மா சாந்தியடைய… இருப்பதில் ஒரு துளி வழங்குவோம்..!
நண்பனுக்காக, நட்புக்காக, உறவுக்காக ஆத்மா சாந்தியடைய… இருப்பதில் ஒரு துளி வழங்குவோம்..! 02.07.2025 அன்று காரைநகர்- பொன்னாலை பாலத்தில் நடைபெற்ற விபத்தில் பலியான சங்கரப்பிள்ளை பவன்ராஜ் அவர்களின்…
கனடாவில் 27.07.2025 ஞாயிற்றுகிழமை நடைபெற்ற தனியார் நிகழ்வு ஒன்று 38 சிறுவர்கள் உட்பட 184 கனடா வாழ் காரைநகர் மக்கள் கலந்து கொள்ள 7,000 டொலர்கள்(15 இலட்சம் ரூபாய்கள்) செலவில் நடைபெற்று முடிந்துள்ளது.
”கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி” என்பது போல கனடாவில் 27.07.2025 ஞாயிற்றுகிழமை நடைபெற்ற தனியார்…
நடந்தது என்ன..! 20.07.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடிய நேரம் காலை 10 மணிக்கு (இலங்கை நேரம் மாலை 7.30) நடைபெற்ற காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான சமூக வலைத்தளமூடான கலந்துரையாடல் விபரம், அறிக்கை.
நடந்தது என்ன..! 20.07.2025 கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடிய நேரம் காலை 10 மணிக்கு (இலங்கை நேரம் மாலை 7.30) நடைபெற்ற காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான சமூக…
கனடா வாழ் காரைநகர் மக்கள் அறிந்து கொள்ளப்படவேண்டியது யாதெனில்..!
கனடா வாழ் காரைநகர் மக்கள் அறிந்து கொள்ளப்படவேண்டியது யாதெனில்..! கனடா வாழ் காரைநகர் மக்கள் சார்பாக கனடா காரை கலாசார மன்றமோ அல்லது வேறு எந்தவிதமான காரை…
கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் அமைந்துள்ள கனடா கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா. 23.07.2025 புதன்கிழமை.
கனடா ரொறன்ரோ மாநகரின் ஸ்காபுரோ பகுதியில் அமைந்துள்ள கனடா கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா. 23.07.2025 புதன்கிழமை. https://www.facebook.com/share/v/1Aqe65xbAv https://www.facebook.com/share/v/176Wnzt8x5



