ZOOM இணைய வழி கல்விகற்றலுக்காக காரைநகர் 50 மாணவர்களிற்கு இன்ரநெற் DATA வழங்கப்பட்டது |03.Oct.2021

தற்போதைய கொரோனா சூழ்நிலையால் கற்றலில் தடையேற்பட்டிருக்கும் நிலையில் இன்ரநெற் Data பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ள மாணவர்களிற்கும் மேலும் இணைய வழி கற்றலில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையிலும்…

இரண்டாம் கட்டமாக மேலும் 30 வருமானமற்ற குடும்பங்களிற்கு 5,000 ரூபா வீதம் வழங்கப்பட்டது. |27.Sep.2021

‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் ஊடாக மலேசியா வாழ் காரை உறவு சரஸ்வதி அம்மாவின் அனுசரணையுடன் இடர்கால கொடுப்பனவாக இரண்டாம் கட்டமாக மேலும் 30 வருமானமற்ற குடும்பங்களிற்கு…

வாழ்வாதார உதவி! | 16.Sep.2021

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக காரைநகர் ஊரி கொட்டைப்புலத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளை உடைய குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக 50,000 ரூபா 16.10.2021 நேற்றைய தினம்…

காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு பயிற்சி புத்தகங்கள் கொடுக்கும் ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் |16.Jun.2021

காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு பாடசாலை மாணவர்களிற்கு தேவையான பயிற்சி புத்தகங்கள் மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுக்க ‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் முன்வந்துள்ளது!…

சிவா மகேசன் என்றொரு புத்தகம்!

அரிய வகை புத்தகங்கள் நிறைய உண்டு, அவற்றில் சிலவற்றையே எம் ஒவ்வொருவருக்கும் வாசிக்கின்ற வாய்ப்புக்கள் உண்டு. அவ்வாறானதொரு பலராலும் வாசித்து அறிந்து கொள்ளப்படாத புத்தகமாக திகழ்ந்தவர் திரு.சிவா…

வேரப்பிட்டி கல்லந்தாழ்வை சேர்ந்த குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி தேவைப்படுகின்றது. |2021

காரைநகர் வேரப்பிட்டி கல்லந்தாழ்வை சேர்ந்த மூன்று குழந்தைகளை உடைய பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி தேவைப்படுகின்றது. பாடசாலைக்கு செல்லும் மூன்று பிள்ளைகளை உடைய குடும்ப தலைவர்…

கோவிட் இடர்கால கொடுப்பனவு – தற்காலிகமாக வேலையிழந்த மூவருக்கு ‘எனது ஊர் காரைநகர்’ உதவி |2021

கோவிட் சூழ்நிலை காரணமாக காரைநகரில் தற்காலிகமாக வேலையிழந்த மூவருக்கு ‘எனது ஊர் காரைநகர்’ இடர்கால கொடுப்பனவு காரைநகரில் உணவகம் ஒன்றில் பணியாற்றிவரும் பெண் தலைமை குடும்பத்தினர், பாடசாலை…

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக காரைநகர் அபிவிருத்தி சபை நூலகத்திற்கு 888,000 RS உபகரணங்கள் கையளிப்பு! | 2021

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு எட்டு இலட்சத்து எண்பத்து எட்டாயிரம் ரூபா செலவில் உபகரணங்கள் கையளிப்பு! சிறப்புற நடைபெற்ற கையளிப்பு…

இதழ் 25 – எனது ஊர் காரைநகர்

இதழ் 25:உள்ளே …“சாம்பசிவம் – ஞானாமிர்தம் ” 1927ம் ஆண்டு வெளியான சிறுகதை . ..களபூமி கல்வி அபிவிருத்திக் கழகம் ….2020 தரம் 5 புலமைப்பரிசில் சாதனை…

சேவையால் உயர்ந்த எங்கழூர் உதவி அரசாங்க அதிபர் இ.த.ஜெயசீலன்

சேவையால் உயர்ந்தார் சிந்தையில் அமர்ந்தார்சிந்தனையும் உழைப்பும் செயலிலே தந்தார்கற்றவரும் மற்றவரும் வியப்படைய கடமையே கண்ணாககாரை மண் உயர கண்ணியமாய் பணிபுரிந்தார். ‘கற்க கசடற கற்க கற்றவை கற்ற…