ரெளத்திரம் பழகு

ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாயக் கோபம் அல்லது சினம் அல்லது ஆத்திரம். அதாவது தனக்கோ அல்லது பிறருக்கோ தவறு/அநீதி இழைக்கப்படும் போது அதைத் துணிவுடன் எதிர்த்துத்…

காரைநகர் ஊரி பிரதேச குடும்பத்தின் அனர்த்த பாதிப்படைந்த குடும்பத்திற்கு முகநூல் வாயிலாக வளங்கிய நிதி கையளிக்கப்பட்டது. 07.08.2024.

காரைநகர் ஊரி பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றிற்கான தற்காலிக குடிசை புணரமைப்புக்கு சேர்க்கப்பட்ட நிதி கிராம சேவகர்(ஜே/44) திரு.மயூரன் அவர்களுடன் சென்று தற்போதைய வீட்டு நிலமையைப் பார்வையிட்டுள்ளதுடன்…

காரைநகர் சிவன்கோவிலடி தீர்த்தக்கரை ஆடி அம்மாவாசை -பிதிர் கடன் நிறைவேற்ற மக்கள் கூட்டம் – 04.08.2024

காரைநகர் சிவன்கோவிலடி தீர்த்தக்கரை ஆடி அம்மாவாசையை முன்னிட்டு பிதிர் கடன் நிறைவேற்ற மக்கள் கூடினார்கள்.

மறுஅறிவித்தலும் மன்னிப்பும்..!

எனது முகநூலில் June 11 அன்று ‘காரைநகரில் பட்டப்பகலில் பசு மாடுகள் களவாடப்படுகின்றன’ என்ற செய்தியில் வெளியிடப்பட்ட படத்தில் வெளியான நபருக்கும் மாடுகள் திருட்டுக்கும் சம்பந்தம் இல்லை…

திருமதி அருமைநாயகம் சிவபாக்கியம் (அருமைநாயகம் ரீச்சர்) | சிவபதம் : 25.07.2024

ஆழ்ந்த அனுதாபங்கள்! காரைநகர் இந்துக்கல்லூரியின் மூன்று தசாப்தகால முன்னாள் ஆசிரியையும், ‘எனது ஊர் காரைநகர்’ வழங்கிய ‘காரைநகர் சேவையாளர்’ கெளரவம் பெற்றவருமான திருமதி அருமைநாயகம் சிவபாக்கியம் (…

திருமதி அருமைநாயகம் சிவபாக்கியம் (அருமைநாயகம் ரீச்சர்) | சிவபதம் : 25.07.2024

ஆழ்ந்த அனுதாபங்கள்! காரைநகர் இந்துக்கல்லூரியின் மூன்று தசாப்தகால முன்னாள் ஆசிரியையும், ‘எனது ஊர் காரைநகர்’ வழங்கிய ‘காரைநகர் சேவையாளர்’ கெளரவம் பெற்றவருமான திருமதி அருமைநாயகம் சிவபாக்கியம் (…

நூலக வரவை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை சிவகெளரி முன்பள்ளிக்கு வழங்கப்படுகிறது.

June 2024 கடந்த மாதம் காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலக வரவு தொகை ஆராயப்பட்டு, கடந்த மாதம் சில தடவைகளாவது பிள்ளைகளை காரைநகர் அபிவிருத்தி சபை…