நூறு வருடங்களில் மனிதன் முழுமையாக எவ்வாறெல்லாம் மாறிவிட்டான் என்பதனை ஒரு புள்ளிவிபரம் காட்டுகிறது.

நூறு வருடங்களில் மனிதன் முழுமையாக எவ்வாறெல்லாம் மாறிவிட்டான் என்பதனை ஒரு புள்ளிவிபரம் காட்டுகிறது. குடும்பம், நண்பர்கள், பள்ளி, அயலவர், கோயில் குளம் என்று இருந்தவனை எல்லாவற்றிலும் பின்தள்ளி முன்னுக்கு…

காரைநகர் அபிவிருத்தி சபை 08.07.2023 முதல் இன்று வரை தற்காலிக தலைவர் திரு.வி.ஹம்சன், செயலாளர் திரு.பொ. பரந்தாமன், பொருளாளர் திரு.மு. பரம்தில்லைராஜா ஆகியோரின் வழிநடாத்தலில் நிர்வாக சபை செய்தவை என்ன…செய்ய மறந்தவை என்ன..? கொஞ்சம் அறிந்து கொள்வோமா..!

(அறிந்தும் அறியாதவை.. எங்கள் ஊர் மன்றம்..) காரைநகர் அபிவிருத்தி சபை 08.07.2023 முதல் இன்று வரை தற்காலிக தலைவர் திரு.வி.ஹம்சன், செயலாளர் திரு.பொ. பரந்தாமன், பொருளாளர் திரு.மு.பரம்தில்லைராஜா…

காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.! 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.! 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த இரண்டு வருடமாக (2023.07.08 முதல்..) தற்காலிகமாக…

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் கோயிலும் அதனை சூழுவுள்ள பகுதிகளும் மாரி காலம் வந்தால் முற்றாக தடைபட்டுவிடும். எனக்கு தெரிந்தவரை கடந்த 50 ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லை.

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் கோயிலும் அதனை சூழுவுள்ள பகுதிகளும் மாரி காலம் வந்தால் முற்றாக தடைபட்டுவிடும். எனக்கு தெரிந்தவரை கடந்த 50 ஆண்டுகளாக எந்தவித மாற்றமும்…

வெள்ளிக்கிழமை கைது…! சனி, ஞாயிறு இரண்டு நாளாவது உள்ள வைச்சிட வேண்டும் என்கிற ஆசையா… இவ்வளவு காலமும் பொறுத்தவர்கள் சட்டத்தை நம்பியிருந்தால் திங்கள்கிழமை கைது செய்திருப்பார்கள்.

வெள்ளிக்கிழமை கைது…! சனி, ஞாயிறு இரண்டு நாளாவது உள்ள வைச்சிட வேண்டும் என்கிற ஆசையா… இவ்வளவு காலமும் பொறுத்தவர்கள் சட்டத்தை நம்பியிருந்தால் திங்கள்கிழமை கைது செய்திருப்பார்கள். ஆசையை…

காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் தொடர்பாக அறிந்து கொள்ளப்படவேண்டியது..! 22.08.2025

காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் தொடர்பாக அறிந்து கொள்ளப்படவேண்டியது..! 22.08.2025 (மண்ணையும் மக்களையும் நேசிப்பவர்கள் முழுமையாக வாசிப்பார்கள்..) காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்காலிக நிர்வாக சபையானது 2023.07.08(இரண்டு…

மனிதாபிமானம் மறந்த வெளிநாடுகள் வாழ் ஊர் உறவுகள்..!

மனிதாபிமானம் மறந்த வெளிநாடுகள் வாழ் ஊர் உறவுகள்..! (இதை முழுவதுமாக வாசிக்க நேரமற்றவர்கள் ‘like’ அல்லது ‘ comment’ போட தகுதியற்றவர்கள்). 80ம் ஆண்டுகளில்…சித்திரை வருசப்பிறப்பிற்கு சிங்கப்பூரில்…

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் அடியவர்கள் மற்றும் ஊரவர்கள் அறிந்து கொள்ளப்படவேண்டிய அறிவித்தல்.! 02.08.2025 (முக்கியமான அறிவித்தல்).

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் அடியவர்கள் மற்றும் ஊரவர்கள் அறிந்து கொள்ளப்படவேண்டிய அறிவித்தல்.! 02.08.2025 (முக்கியமான அறிவித்தல்). நீலிப்பந்தனை அம்பாள் ஆலயத்தின் தெற்குப்புறமாக தச்சவெட்டையும் “துரையப்பா பங்கு”…

நண்பனுக்காக, நட்புக்காக, உறவுக்காக ஆத்மா சாந்தியடைய… இருப்பதில் ஒரு துளி வழங்குவோம்..!

நண்பனுக்காக, நட்புக்காக, உறவுக்காக ஆத்மா சாந்தியடைய… இருப்பதில் ஒரு துளி வழங்குவோம்..! 02.07.2025 அன்று காரைநகர்- பொன்னாலை பாலத்தில் நடைபெற்ற விபத்தில் பலியான சங்கரப்பிள்ளை பவன்ராஜ் அவர்களின்…

கனடாவில் 27.07.2025 ஞாயிற்றுகிழமை நடைபெற்ற தனியார் நிகழ்வு ஒன்று 38 சிறுவர்கள் உட்பட 184 கனடா வாழ் காரைநகர் மக்கள் கலந்து கொள்ள 7,000 டொலர்கள்(15 இலட்சம் ரூபாய்கள்) செலவில் நடைபெற்று முடிந்துள்ளது.

”கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி” என்பது போல கனடாவில் 27.07.2025 ஞாயிற்றுகிழமை நடைபெற்ற தனியார்…