வே.செல்வநாயகம் -16.04.2025

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்.!

வே.செல்வநாயகம். நடுத்தெரு, காரைநகர். (கொழும்பு)

(திருப்பணி செல்வநாயகம்)

காரைநகர் நடுத்தெருவை சேர்ந்தவரும், காரைநகர் ஈழத்து சிதம்பரம் இரட்டை இராஜகோபுர திருப்பணியின் முன்னாள் திருப்பணி சபையின் செயலாளரும், காரை மண்ணின் சேவையாளர் கெளரவம் பெற்றவருமான திரு.வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 16.04.2025 கொழும்பில் ஈழத்து சிதம்பரத்தான் அடிகளை சென்றடைந்துள்ளார்.

அன்னாரது புனித ஆத்மா ஆண்டிகேணி ஐயனதும் தில்லை நடராஜப்பெருமானின் திருவடிகளில் நித்திய ஆனந்த பெருவாழ்வு பெற இறைஞ்சுவதோடு அன்னாரது பிரிவால் துயருறும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓம் சாந்தி.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

கனடா காரை கலாசார மன்றம் கணக்கீடும் கவலைகளும்…!

நான் அரசியல் செய்பவனும் இல்லை, அரசியலுக்காக செய்பவனும் அல்ல, ஊரில் நிரந்தரமாக வாழ்பவனும் அல்ல… கோடி கோடியாக செலவு செய்பவனும் அல்ல… ஆனாலும் என் ஊரவர்களிற்காக ஏதோ செய்கிறேன் அல்லது என்னை செய்ய வைக்கிறார்கள் என் ஊர் மக்கள்.

Leave a Reply