நல்லதொரு உதாரணம். ஏற்பாட்டாளர்களிற்கும் வழங்கியவர்களிற்கும் வாழ்த்துக்கள்.

நல்லதொரு உதாரணம். ஏற்பாட்டாளர்களிற்கும் வழங்கியவர்களிற்கும் வாழ்த்துக்கள்.

நண்பனுக்காக, நட்புக்காக, உறவுக்காக ஆத்மா சாந்தியடைய… இருப்பதில் ஒரு துளி வழங்குவோம்..!

நண்பனுக்காக, நட்புக்காக, உறவுக்காக ஆத்மா சாந்தியடைய… இருப்பதில் ஒரு துளி வழங்குவோம்..! 02.07.2025 அன்று காரைநகர்- பொன்னாலை பாலத்தில் நடைபெற்ற விபத்தில் பலியான சங்கரப்பிள்ளை பவன்ராஜ் அவர்களின்…

கனடாவில் 27.07.2025 ஞாயிற்றுகிழமை நடைபெற்ற தனியார் நிகழ்வு ஒன்று 38 சிறுவர்கள் உட்பட 184 கனடா வாழ் காரைநகர் மக்கள் கலந்து கொள்ள 7,000 டொலர்கள்(15 இலட்சம் ரூபாய்கள்) செலவில் நடைபெற்று முடிந்துள்ளது.

”கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்பொல்லாச் சிறகைவிரித்து ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி” என்பது போல கனடாவில் 27.07.2025 ஞாயிற்றுகிழமை நடைபெற்ற தனியார்…

கனடா வாழ் காரைநகர் மக்கள் அறிந்து கொள்ளப்படவேண்டியது யாதெனில்..!

கனடா வாழ் காரைநகர் மக்கள் அறிந்து கொள்ளப்படவேண்டியது யாதெனில்..! கனடா வாழ் காரைநகர் மக்கள் சார்பாக கனடா காரை கலாசார மன்றமோ அல்லது வேறு எந்தவிதமான காரை…

எனது வீடு அமைந்துள்ள நடுத்த்தெரு நீலிப்பந்தனை முடக்கில லைல் போட்ட தேசிய மக்கள் சக்திக்கு நன்றி.

எனது வீடு அமைந்துள்ள நடுத்த்தெரு நீலிப்பந்தனை முடக்கில லைல் போட்ட தேசிய மக்கள் சக்திக்கு நன்றி. கடந்த பத்து வருடமாக எனது வீடு அமைந்துள்ள முடக்கில என்…

20.07.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றிய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி.

நன்றி…நன்றி… நன்றி..! 20.07.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடலில் பங்குபற்றிய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி. காலை 10 மணி முதல் மதியம்…

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடல் சமூக வலைத்தளம் ஊடாக இலங்கை நேரம் 20.07.2025 ஞாயிறு மாலை 7.00 மணிக்கு நடைபெறும். கனடா நேரம் ஞாயிறு காலை 9.30.AM.

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடல் சமூக வலைத்தளம் ஊடாக இலங்கை நேரம் 20.07.2025 ஞாயிறு மாலை 7.00 மணிக்கு நடைபெறும். கனடா நேரம் ஞாயிறு காலை…

கனடா காரை கலாசார மன்றம் தொடர்பான முக்கிய செய்தி..!

கனடா காரை கலாசார மன்றம் தொடர்பான முக்கிய செய்தி..! 17.07.2025 இன்று வியாழக்கிழமை கனடிய நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கியமான வழக்கு விசாரணையின் போது வழக்கு தொடுனரும், 28.04.2024…