காரைநகர் சேவையாளர் கௌரவிப்பு 05.01.2020

‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து நடாத்திய ‘காரைநகர் சேவையாளர்’ கௌரவிப்பு 05.01.2020. மேற்படி நிகழ்வு 05.01.2020 அன்று காரைநகர் புதுறோட் சந்தியில்…

களபூமி கல்வி அபிவிருத்தி கழகம் ஆரம்பம் 10.11.2019

காரைநகர் களபூமி கல்வி அபிவிருத்தி கழகம் 2019.11.10 அன்று நடைபெற்ற பொதுக்கூட்த்தின் போது உதயமானது. அன்றைய பொதுக்கூட்டத்தின் போது திரு.குலசேகரம்பிள்ளை சிவஞானம் அவர்கள் தலைவராகவும், திரு.பொன்னம்பலம் சிவானந்தன்…

ஆலங்கன்று வைரவர் ஆலய சுற்றாடல்|2017

ஆலங்கன்று வைரவர் ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள முன்னாள் சோலையான் விளையாட்டுக்கழக விளையாட்டு மைதான காணி 2014ம் ஆண்டு வெளிநாடுகளில் உள்ள காரை மன்றங்களின் உதவியுடன் தனியாரிடம் இருந்து…

முருகேசு சுந்தரலிங்கம் ஐயா அவர்களால் பாடப்படும் திருவெம்பாவை பாடல் | 2014

காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டசெயலாளர் அறிக்கை!திரு.இ.திருப்புகழூர்சிங்கம் 21.12.2013

காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டசெயலாளர் அறிக்கை!திரு.இ.திருப்புகழூர்சிங்கம் 21.12.2013

காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்ட தலைவர் அறிக்கை! – திருமதி வாசுகி தவபாலன் (அதிபர்) 21.12.2013

காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்ட தலைவர் அறிக்கை! – திருமதி வாசுகி தவபாலன் (அதிபர்) 21.12.2013

காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்ட பொருளாளர் அறிக்கை! திரு.பா.இராமகிருஸ்ணன் – 21.12.2013

21.12.2013 அன்று காரைநகரில் நடைபெற்ற காரைநகர் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்க பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட கடந்த இரண்டு வருடசெயற்பாட்டு அறிக்கை மற்றும் வரவு செலவு அறிக்கை என்பன…

புதுறோட்டு கிழவன்காடு கந்தசாமி கோயில் அலங்கார உற்சவறத்தின் இறுதிநாள் | 01.09.2013

அலங்கார திருவிழாவின் 16 நாட்களும் தொடர்சொற்பொழிவு ஆற்றிய வட்டுக்கோட்டையை சேர்ந்த மார்க்கண்டு கணநாதன் அவர்கள் இறுதிநாள் திருவிழாவின் போது கௌரவிக்கப்பட்டார். ‘செந்தமிழ் செல்வர்” என்ற பட்டமும் வழங்கி…

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்- 18.02.2012

வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை (சடையாளி) வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக் கிழமை(12.02.2012) அன்று நடைபெற்றது

பிரதம விருந்தினராக காரை கோட்டக்கல்வி அதிகாரி திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன்கலந்து கொண்டார். அத்துடன் ஆசிரிய ஆலோசகர் திரு. கேசவன், யாழ்ற்ரன்கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி, கிராமசேவகர் திரு.இ.திருப்புகழூர்சிங்கம்,ஈழத்து சிதம்பர பிரதான குரு…