அமரர் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம்|மறைவு: 08.09.2020

அமரர் பொன்னையா திரவியநாதன் |மறைவு: 01.09.2020

சுதுமலை, காரைநகர், ஆனைக்கோட்டை தோற்றம்: 06.01.1937மறைவு: 01.09.2020 மதவடி வீதி சுதுமலை வடக்கை பிறப்பிடமாகவும் பொன்னையா லேன் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பொன்னையா திரவியநாதன் 01.09.2020 செவ்வாய்கிழமை…

யாழ்ப்பாணம் – காரைநகர் கல்லுண்டாய் வீதி கார்ப்பெட் வீதியாக மாற்றம் பெறும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன| 05-Aug-2020

யாழ்ப்பாணம் – காரைநகர் கல்லுண்டாய் வீதி கார்ப்பெட் வீதியாக மாற்றம் பெறும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. யாழ்ப்பாண நகரின் பண்ணை சந்தியில் இருந்து நாவாந்துறை, அராலி,…

காரைநகரில் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று யாழ்ற்ரன் கல்லூரி முன்னிலை வகிக்கின்றது |2020

2020ம் ஆண்டுக்கான கல்வி பொது தர சாதாரண தர பரீட்சை முடிவுகள் 24.09.2021 அன்று இணையவழி ஊடாக வெளியானது. காரைநகரில் தரம் 10 வரையான கற்கை செயற்பாடுகளை…

13 ஆண்டுகளின் பின்னர் கணித பிரிவில் தீவகத்தில் காரைநகர் மாணவி! |2020

13 ஆண்டுகளின் பின்னர் கணித பிரிவில் தீவக வலயத்தில் முதன்மை பெறுபேறு பெற்று பொறியியல் பிரிவிற்கு தகுதியாகின்றார் காரைநகர் மாணவி! செல்வி கம்சிகா தேவராசா 2007ம் ஆண்டுக்கு…

காரைநகரின் புதிய வைத்திய அதிகாரி | 2020

காரைநகரின் புதிய வைத்திய அதிகாரியாக(MHO) Dr.யோ.யதுநந்தன் பொறுப்பேற்றுக்கொண்டார். காரைநகர் பிரதேசத்திற்கென தனியானதொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் காரைநகருக்கென தனியானதொரு சுகாதார வைத்திய அதிகாரியினை…

காரைநகர் இளைஞர், யுவதிகள் திடீர் விழிப்புணர்வு!| 2020

இளைஞர்களிற்கு விவசாய உற்பத்தி உள்ளிட்ட சுயதொழில் வாய்ப்புக்களை மேம்படுத்த தற்போதைய இலங்கை அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சியாக ஒரு இலட்சம் ஏக்கர் அரச காணிகளை இலவசமாக வழங்க முன்வந்தது.…

காரை மண் பெருமை கொள்ளும் கொடைவள்ளல் “சுவிஸ் நாதன்”

‘சுவிஸ் நாதன்” என அழைக்கப்படும் திரு.கதிர்காமநாதன் சுப்பிரமணியம் அவர்களின் மனிதாபிமான செயற்கரிய செயற்பாடுகள் மூலம் காரை மண் பெருமை கொள்கின்றது. கல்விப்பணி, ஆன்மீகபணி, சமுதாயபணிகளுடன் வைத்தியசுகாதார பணிகளையும்…

காரைநகர் பிரதேச செயலர் பிரிவு ஆரம்பமும் அதன் வளர்ச்சியும்…|2020

இலங்கை தீவில் ஆங்கிலேயருடைய சிவில் நிர்வாக கட்டமைப்பின் கீழ் இயங்கிய யாழ்ப்பாண மாவட்டமானது 1947ம் ஆண்டளவில் டி.ஆர்.ஓ. என்றழைக்கப்படும் காரியதிகாரி முறைகொண்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. யாழ்ப்பாண மாவட்டமானது…

ஈழத்து சிதம்பரத்தை தளமாக கொண்டு மீண்டும் குழப்பமும் தனிமனித பலப்பரீட்சைகளும் ஆரம்பமாகியுள்ளன..!

ஈழத்து சிதம்பரம் ஐயனார், சிவன் திருக்கோயிலை மையமாக கொண்டு அவ்வப்போது தனிமனித பலப்பரீட்சைகள் நடைபெற்று வந்துள்ளன. அவற்றில் இருந்து காரைநகர் மக்கள் இதுவரை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்…