திருமதி. சிவநேர்மைக்கரசி பரமேஸ்வரன் | 22.12.2010

திருமதி. சிவநேர்மைக்கரசி பரமேஸ்வரன்கருங்காலி, காரைநகர் காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவநேர்மைக்கரசி பரமேஸ்வரன் அவர்கள் 22.12.2010 அன்று அகால மரணமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற…

நடராஜா இராஜலட்சுமி |6.12.2010

திருமதி நடராஜா இராஜலட்சுமிநடுத்தெரு, காரைநகர் (பலகாடு)காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் பலகாடு சொந்த இடமாகவும் இலண்டனில் வசித்து வந்த திருமதி இராஜலட்சுமி நடராஜா அவர்கள் கொழும்பில் 6.12.2010 திங்கட்கிழமை…

கந்தப்பு சுப்பிரமணியம் | சிவபதம் 30.11.2010

காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், தெகிவளை 28 இரத்தினகர பிளேசை வதிவிடமாக கொண்டவரும் இளைப்பாறிய சுங்கத்திணைக்கள அதிகாரியுமாகிய கந்தப்பு சுப்பிரமணியம் 30.11.2010 செவ்வாய்கிழமைகொழும்பில் சிவபதம் அடைந்தார். அன்னார் சரஸ்வதி(புவனம்)…

மாணவர் முதல்வர்களிற்கான தலைமைத்துவ பயிற்சிநடராசா ஞாபகர்த்த மண்டபத்தில் நடாத்தப்பட்டது-24.10.2010

நேற்றும் நேற்று முன்தினமும் 2010 ஒக்டோபர் 23ம், 24ம்;திகதிகளில் மாணவர் முதல்வர்களிற்கான தலைமைத்துவ பயிற்சிநடராசா ஞாபகர்த்த மண்டபத்தில் நடாத்தப்பட்டது. வவுனியா தேசியகல்வியற் கல்லூரி பீடாதிபதி திரு.க.பேர்னாட், உபபீடாதிபதி…

திருமதி நல்லையா விஜயலட்சுமி (மைனா) | சிவபதம் 07.10.2010

திருமதி நல்லையா விஜயலட்சுமி(மைனா)ஆலடி, காரைநகர்(கனடா) மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் ஆலடியை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடாவை வதிவிடமாகக் கொண்டவருமாகிய திருமதி நல்லையா விஜயலட்சுமி (மைனா) அவர்கள் 07.10.2010 வியாழக்கிழமை…

திரு.இராசலிங்கம் பஞ்சலிங்கம் | சிவபதம் 07.09.2010

திரு.இராசலிங்கம் பஞ்சலிங்கம்(வலந்தலை, காரைநகர்)காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும் கொழும்பில் வசித்தவரும் தற்பொழுது கனடாவை வதிவிடமாக கொண்டவரும், இலங்கை பொலிஸ் இலாகாவில் கடமையாற்றியவருமாகிய திரு.இராசலிங்கம் பஞ்சலிங்கம் அவர்கள் 07.09.2010 செவ்வாய்…

திரு.அருளம்பலம் விஜயரட்ணம்-2010

திரு.அருளம்பலம் விஜயரட்ணம்(முன்னாள் ஆங்கில ஆசிரியர்)புதுறோட், காரைநகர்காரைநகர் அல்லின் வீதியைச் சேர்ந்தவரும் புது றோட்டில் வசித்தவருமான காரைநகர் இந்துக் கல்லுரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியர் ,பிரவீனா, லவீனா, அபிதன்,…

ஐயம்பிள்ளை சோதிநாதன் |2010

காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும்,கிளிநொச்சிகோணாவிலை வசிப்பிடமாகவும் கொண்டஅமரர் ஐயம்பிள்ளை சோதிநாதன்(ஓம் முருகா)(முன்னாள் யா-எல வர்த்தகர்,காரைநகர் ஓம்முருகா ரெக்ரைல்ஸ், சோதிமாளிகை அடைவுநிலையம், கிளிநொச்சி தங்கமாளிகை உரிமையாளர்)07.06.1950 தாங்கள் தாங்கிநின்ற தலைவிருட்சமே

இளைஞர் தேர்தல் | 2010

இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுகள்வெளியாகிவிட்டன. மருதபுரம் கலைத்தென்றல் இளைஞர் மன்றம் சார்பாக போட்டியிட்ட கதிரவேலு சயந்தன் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் பெற்ற…