07.07.2025 நாளை இந்தியா தமிழ்நாடு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள 72 குண்டங்கள் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகத்தினை கண்டு களிக்க சென்றுள்ள நண்பனும் பிரித்தானியா காரை நலன்புரிச்…
Tag: #karainagar
இத்தால் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியது யாதெனில்…ஈழத்து சிதம்பரம்
இத்தாள் விளங்கிக்கொள்ளப்படவேண்டியது யாதெனில்… (முழுவதும் வாசிக்கப்படவேண்டும்…) ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயிலில் கடந்த பல தசாப்தங்களாக பரம்பரை ஆதீனகர்த்தாக்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த நிர்வாகம்…
July 01st Canada Birthday உடன் 2025 குடும்ப நிகழ்வும் கூடிய குதூகலம்.
July 01st Canada Birthday உடன் 2025 குடும்ப நிகழ்வும் கூடிய குதூகலம்.
திரு. அருளையா ஆனந்தகுமாரசாமி | இறைவன் அடி 02.07.2025
காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்பாள் ஆலய வம்சாவழி ஆதீனகர்த்தாக்களில் ஒருவரும் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் மருதடியை வசிப்பிடமாகவும் கொண்ட விதானை அருளையா அவர்களின் சிரேஷ்ட புத்திரனுமாகிய திரு. அருளையா…
கழுவிற மீனில நழுவுற மீனாக இருக்கும் எழுத்தாளர்கள், காரைநகர் வரலாற்றில் ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் திண்ணபுரம் சிவன் கோயிலின் வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்லவதை முயற்சிக்காமல் வெறுமனே காரைநகர் சிவபூமி என்பதை எவ்வாறு நிரூபிக்கப்போகிறார்கள்…?
கழுவிற மீனில நழுவுற மீனாக இருக்கும் எழுத்தாளர்கள், காரைநகர் வரலாற்றில் ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் திண்ணபுரம் சிவன் கோயிலின் வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் அடுத்த சந்ததியினருக்கு…
கனடா ஸ்காபுரோ நகரில் CTR தமிழ் வானொலியின் நட்சத்திர கலை விழா. 29.06.2025
கனடா ஸ்காபுரோ நகரில் CTR தமிழ் வானொலியின் நட்சத்திர கலை விழா. 29.06.2025
இல்லை என்று சொல்லாமல் ஒருவர் இன்னொருவருக்கு கொடுக்கக்கூடியது இரத்தம்.
It is in you to give..! இல்லை என்று சொல்லாமல் ஒருவர் இன்னொருவருக்கு கொடுக்கக்கூடியது இரத்தம். இறைக்க இறைக்க கிணறு ஊறுவது போல எமது உடம்பிலும்…
ஈழத்து சிதம்பரம் எனப்போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாவது ஆண்டு நிறைவுபெறவுள்ள நிலையில் இன்னமும் என்ன திருப்பணி நடக்கிறது..?
காரைநகர் சிவபூமி என்றும், காரைநகரிற்குள் Hotel, Restaurant மற்றும் வலந்தலை சந்தியில் உல்லாச விடுதி அமையக்கூடாது என்று வெளுத்து வாங்கியவர்கள், அந்த சிவபூமி என்ற பெயர் அமையக்காரணமாக…
நல்லதொரு உரை. கேட்டால் பயனடையலாம்.
நல்லதொரு உரை. கேட்டால் பயனடையலாம்.
காரைநகர் பிரதேச சபையில் மக்கள் வளங்கிய தீர்ப்புக்கு ஏற்ப கூட்டாற்சி சாத்தியமாகிறது..!
காரைநகர் பிரதேச சபையில் மக்கள் வளங்கிய தீர்ப்புக்கு ஏற்ப கூட்டாற்சி சாத்தியமாகிறது..! 19.06.2025 காரைநகர் பிரதேச சபைக்கான முதலாவது அமர்வு நடைபெறவுள்ளது. 06.05.2025 அன்று நடைபெற்ற பிரதேச…



