இரண்டு தலைமுறை நண்பன் சிவா(சிவபாதசுந்தரம்) தனது புனித யாத்திரை முடித்து, ஆனி உத்தரம் சிதம்பரம், திருச்செந்தூர் கும்பாபிஷேகம், திருப்பதி தரிசனம், நயினை நாகபூசணி அம்மன் தேர் திருவிழா முடிந்து 12.07.2025 இன்று தனது பிறந்த நாளினை யாழ் U.S Hotel இல் வெகு விமர்சையாக 1973 நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார்.

07.07.2025 நாளை இந்தியா தமிழ்நாடு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடைபெறவுள்ள 72 குண்டங்கள் அமைக்கப்பட்டு நடைபெறவுள்ள மகாகும்பாபிஷேகத்தினை கண்டு களிக்க சென்றுள்ள நண்பனும் பிரித்தானியா காரை நலன்புரிச் சங்க நிர்வாக உறுப்பினர்களில் ஒருவரும் காரைநகர் திக்கரையை சேர்ந்தவருமான சிவபாதசுந்தரம் அவர்கள் கும்பாபிஷேகத்திற்கு முதல் நாளாகிய 06.07.2025 இன்று யாகபூசைகளை மிகஅருகில் இருந்து தரிசித்ததுடன் வீடியோ பதிவினையும் அனுப்பி வைத்துள்ளார்.

Powered BY AdeptWiz

Archive

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Recent Comments

No comments to show.
+Add location