அமரர் வே.கணபதிப்பிள்ளை ஞாபகர்த்தமாக யாழ்ற்ரன் கல்லூரிக்கு கணணி வழங்கப்பட்டது(28. 10.2011)

அமரர் வே.கணபதிப்பிள்ளை ஞாபகர்த்தமாக யாழ்ற்ரன் கல்லூரிக்கு கணணி வழங்கப்பட்டது(28. 10.2011) அமரத்துவம் அடைந்த முன்னாள் ஆசிரியரும் சமூக சேவகருமான வே.கணபதிப் பிள்ளை அவர்கள் 1960ம் ஆண்டுகளில் எழுதிய…

அடிப்படை வசதிகள் இன்றியும் கல்வியில் முன்னேறத்துடிக்கும்ஊரி அ.மி.த.க பாடசாலை-2011

அடிப்படை வசதிகள் இன்றியும் கல்வியி;ல் முன்னேறத்துடிக்கும்ஊரி அ.மி.த.க பாடசாலை காரைதெற்கு, காரைகிழக்கு, காரைதென்கிழக்கு, ஆகிய மூன்று கிராமசேவையாளர் பகுதிகளைக் கொண்ட மாணவர்கள் கல்விபயிலும் பாடசாலையாக ஊரி அ.மி.த.க.பாடசாலை…

காரை இந்து கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு நடைபெற்ற மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டம் – 2011

காரை இந்து கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டிகளை முன்னிட்டு நடைபெற்ற மரதன் ஓட்டம் மற்றும் சைக்கிள் ஓட்டம் – 2011. நேற்று முன்தினம் ஜனவரி 3ம் திகதி…

யாழ்ற்ரன் கல்லூரியின் புதியஅதிபராக திரு.வே.முருகமூர்த்தி – 07.09.2011

யாழ்ற்ரன் கல்லூரியின் புதியஅதிபராக திரு.வே.முருகமூர்த்தி யாழ்ற்ரன் கல்லூரியின் புதிய அதிபராக காரைநகர் சடையாளியை பிறப்பிடமாகவும் முன்னாள் காரைநகர் இந்துக்கல்லூரி கணிதபாட ஆசிரியருமான வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்கள் 2011…

திருமதி ஆறுமுகம் சிவபாக்கியம் | ஆண்டவன் அடியில்:01.09.2011

திருமதி ஆறுமுகம் சிவபாக்கியம்இடைப்பிட்டி, காரைநகர் அன்னை மடியில்:29.01.1924 ஆண்டவன் அடியில்:01.09.2011 காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், இடைப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் ஆறுமுகம் அவர்கள் 01.09.2011 அன்று இறைவனடி…

திருமதி பாக்கியம் ஞானப்பிரகாசம் | மறைவு: 16.08.2011

திருமதி பாக்கியம் ஞானப்பிரகாசம்(பெரியமணல், காரைநகர்)கொழும்பு தோற்றம்: 23.10.1923மறைவு: 16.08.2011காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும், பெரியமணலில் வசித்தவரும் தற்போது கொழும்பை வதிவிடமாககொண்ட திருமதி பாக்கியம் ஞானப்பிரகாசம் 16.08.2011 செவ்வாய்கிழமை இறைபதம்…

முருகேசு ஆறுமுகம் | உதிர்வு: 08-07-2011

முருகேசு ஆறுமுகம்வாரிவளவு, காரைநகர்(ஸ்காபுரோ, கனடா) மலர்வு: 06-04-1917 உதிர்வு: 08-07-2011காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் முன்னாள் பிரபல வர்த்தகரும், தற்போது கனடா ஸ்காபரோவில்; வசித்தவருமாகிய முருகேசு ஆறுமுகம்…

ஊரி அ.மி.த.க பாடசாலையில் அமையவுள்ள இரண்டுமாடி கட்டிடத்திற்கு அடிக்கல்நாட்டு வைபவம் இடம்பெற்றது. 03.08.2011

ஊரி அ.மி.த.க பாடசாலையில் அமையவுள்ள இரண்டு மாடி கட்டிடத்திற்கு2011 ஆகஸ்ட் 3ம் திகதி அடிக்கல் நாட்டு வைபவம் இடம்பெற்றது. 3 மில்லியன் ரூபா செலவில் கட்டப்படவுள்ள இக்கட்டிடத்திற்கு…