காசிநாதர் கந்தையா சதாசிவம் | மறைவு 06.07.2011

காசிநாதர் கந்தையா சதாசிவம்தங்கோடை காரைநகர்(வெள்ளவத்தை, கொழும்பு) காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், நட்டுப்பாளி கோவளத்தை வதிவிடமாகவும், தற்போதுஇல 15 ராஜசிங்க வீதி, வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் பிரபல…

காரைநகர் இந்துக் கல்லூரியில் நேற்றையதினம் 05.03.2011 சனிக்கிழமை வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டிகள் – பக்கம் 1

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட Dr.S.சிவநாதன்(விலங்கு உற்பத்தி மற்றும்சுகாதார திணைக்கள வடமாகாண பணிப்பாளர்) அவர்களும் அவரது பாரியார் Dr.V.சிவநாதன்( Senior Medical Officer General Hospital Vavuniya) ஆகியோர்…

காரைநகர் இந்துக் கல்லூரியில் நேற்றையதினம் ஆயச 05.03.2011 சனிக்கிழமை வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிகள் – பக்கம் 3

உலகெங்கிலும் வாழும் காரைநகர் மக்களிற்கு விளக்கமாக விபரமாக செய்திகளை எடுத்து வருவதில் என்றும் ‘எனது ஊர் காரைநகர்” இணையத்தளம் முதன்மை வகிக்கின்றது. அரைகுறை செய்திகளையோ அன்றி அவசரமாக…

காரைநகர் இந்துக் கல்லூரியில் நேற்றையதினம் 05.03.2011 சனிக்கிழமை வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டிகள் – பக்கம் 2

முன்னாள் விஞ்ஞானபீட ஆசிரியர் திரு.சோமாஸ்கந்தன் அவர்கள் பரிசுவழங்குதல் முன்னாள் விஞ்ஞானபீட ஆசிரியர், அதிபர் திரு.குமாரவேலு அவர்கள்பரிசு வழங்குதல் காரைநகர் அபிவிருத்தி சபை செயலாளரும், ஈழத்து சிதம்பரம் அடியார்…

முத்தையாபிள்ளை சபாபதிப்பிள்ளை | இறைவனடி 28.02.2011

முத்தையாபிள்ளை சபாபதிப்பிள்ளை(இலங்கை புகையிரத திணைக்களம்) வாரிவளவு, காரைநகர் -வெள்ளவத்தைகாரைநகர் வாரிவளவு, தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை அவர்கள் 28.02.2011 அன்று இறைவனடிசேர்ந்தார். அன்னார்…

திருமதி. சிவநேர்மைக்கரசி பரமேஸ்வரன் | 22.12.2010

திருமதி. சிவநேர்மைக்கரசி பரமேஸ்வரன்கருங்காலி, காரைநகர் காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவநேர்மைக்கரசி பரமேஸ்வரன் அவர்கள் 22.12.2010 அன்று அகால மரணமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற…

நடராஜா இராஜலட்சுமி |6.12.2010

திருமதி நடராஜா இராஜலட்சுமிநடுத்தெரு, காரைநகர் (பலகாடு)காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும் பலகாடு சொந்த இடமாகவும் இலண்டனில் வசித்து வந்த திருமதி இராஜலட்சுமி நடராஜா அவர்கள் கொழும்பில் 6.12.2010 திங்கட்கிழமை…

கந்தப்பு சுப்பிரமணியம் | சிவபதம் 30.11.2010

காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், தெகிவளை 28 இரத்தினகர பிளேசை வதிவிடமாக கொண்டவரும் இளைப்பாறிய சுங்கத்திணைக்கள அதிகாரியுமாகிய கந்தப்பு சுப்பிரமணியம் 30.11.2010 செவ்வாய்கிழமைகொழும்பில் சிவபதம் அடைந்தார். அன்னார் சரஸ்வதி(புவனம்)…

மாணவர் முதல்வர்களிற்கான தலைமைத்துவ பயிற்சிநடராசா ஞாபகர்த்த மண்டபத்தில் நடாத்தப்பட்டது-24.10.2010

நேற்றும் நேற்று முன்தினமும் 2010 ஒக்டோபர் 23ம், 24ம்;திகதிகளில் மாணவர் முதல்வர்களிற்கான தலைமைத்துவ பயிற்சிநடராசா ஞாபகர்த்த மண்டபத்தில் நடாத்தப்பட்டது. வவுனியா தேசியகல்வியற் கல்லூரி பீடாதிபதி திரு.க.பேர்னாட், உபபீடாதிபதி…

திருமதி நல்லையா விஜயலட்சுமி (மைனா) | சிவபதம் 07.10.2010

திருமதி நல்லையா விஜயலட்சுமி(மைனா)ஆலடி, காரைநகர்(கனடா) மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் ஆலடியை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடாவை வதிவிடமாகக் கொண்டவருமாகிய திருமதி நல்லையா விஜயலட்சுமி (மைனா) அவர்கள் 07.10.2010 வியாழக்கிழமை…