Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.சோமசுந்தரம் விவேகானந்தராசா | மறைவு: 17.04.2015

திரு.சோமசுந்தரம் விவேகானந்தராசா(மின்தொழில்நுட்பவியலாளர்)களபூமி, காரைநகர்(கொழும்பு)தோற்றம்: 05.05.1969 மறைவு: 17.04.2015 காரைநகர், களபூமியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை, கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சோமசுந்தரம் விவேகானந்தராசா(மின் தொழில்நுட்பவியலாளர், கொழும்பு) அவர்கள் வெள்ளிக்கிழமை (17.04.2015)…

திருமதி. பரமேஸ்வரி கனகரத்தினம் |ஆண்டவன் அடியில் : 12.03.2015 | 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும். 10.04.2015

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்ஆண்டவன் அடியில் : 12.03.2015அமரர் திருமதி. பரமேஸ்வரி கனகரத்தினம்

முருகேசு சிவஞானரத்தினம் | மறைவு: 02.04.2015

முருகேசு சிவஞானரத்தினம் (ஓய்வு பெற்ற இரசாயனவியல் ஆசிரியர் – யாழ் இந்துக்கல்லூரி)தபால்கந்தோரடி, காரைநகர்(யாழ்ப்பாணம்)மறைவு: 02.04.2015 காரைநகர் தபாற்கந்தோடியைப் பிறப்பிடமாகவும் 112 பிறவுன் வீதி, நீராவியடி, யாழ்ப்பானத்தை வசிப்பிடமாகவும்…