“காரை மண்ணின் சேவையாளர்” திரு. பு.ஶ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களிற்கு கண்ணீர் அஞ்சலி.|18.09.2025

“காரை மண்ணின் சேவையாளர்” திரு. பு.ஶ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களிற்கு கண்ணீர் அஞ்சலி. காரைநகர் தனியானதொரு கல்விக்கோட்டமாக ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து 2016ம் ஆண்டுவரை காரைநகர் கல்விக்கோட்ட அதிகாரியாக பணியாற்றியதுடன் தனது…

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடலும் கதைக்கப்பட்ட விடயங்களும்..!

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான கலந்துரையாடலும் கதைக்கப்பட்ட விடயங்களும்..! (நீண்ட வரைபு, முழுதும் வாசித்தால் தான் முடிவு தெரியும்…) 21.09.2025 நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ‘எனது ஊர்…

7ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க O/L அல்லது A/L படித்த மாணவி தேவை.

Tuition help needed..! ரியூசன் உதவி தேவை..! 7ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க O/L அல்லது A/L படித்த மாணவி தேவை. காரைநகர் வாரிவளவு,…

காரைநகர் மக்கள் சார்பாகவும் திரு.P.S. சுதாகரன் அவர்கள் தனது படைப்பான ‘மெளனித்த பொழுது’ திரைப்படத்தினை காரை மக்களிற்கு சமர்ப்பணமாக்கியுள்ளார்

கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ நகரத்தில் அமையவுள்ள ‘தமிழர் சமூக மையம்’ தொடர்பாக கனடா வாழ் காரை மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய…

காரைநகர் அபிவிருத்தி சபை பொதுக்கூட்டம் 28.09.205 நடைபெறவுள்ள நிலையில் விழிப்புணர்வு கலந்துரையாடல்.

காரைநகர் அபிவிருத்தி சபை பொதுக்கூட்டம் 28.09.205 நடைபெறவுள்ள நிலையில் விழிப்புணர்வு கலந்துரையாடல். 21.09.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7 மணி. சமூக வலைத்தளம் ஊடாக…

நூறு வருடங்களில் மனிதன் முழுமையாக எவ்வாறெல்லாம் மாறிவிட்டான் என்பதனை ஒரு புள்ளிவிபரம் காட்டுகிறது.

நூறு வருடங்களில் மனிதன் முழுமையாக எவ்வாறெல்லாம் மாறிவிட்டான் என்பதனை ஒரு புள்ளிவிபரம் காட்டுகிறது. குடும்பம், நண்பர்கள், பள்ளி, அயலவர், கோயில் குளம் என்று இருந்தவனை எல்லாவற்றிலும் பின்தள்ளி முன்னுக்கு…

காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.! 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

காரைநகர் அபிவிருத்தி சபை தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வருகிறது.! 28.09.2025 ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த இரண்டு வருடமாக (2023.07.08 முதல்..) தற்காலிகமாக…