மரண அறிவித்தல்.! சுப்பிரமணியம் நாகம்மா (மணற்பிட்டி, காரைநகர்) பிறப்பு :-03-09-1924 இறப்பு :-17-09-2024 காரைநகர் மணற்பிட்டியை பிறப்பிடமாகவும் கோவளம் கிளிநொச்சியை வாழ்விடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகம்மா (நாகம்மாமாமி)அவர்கள்…
செய்வன திருந்த செய்வோம். ஊரியில் பனை விழுந்து வாழ்விடத்தை இழந்தவர்கள் இன்னமும் வாழ்விடமற்ற நிலையில். June 24ம் திகதி முதல் கடந்த மூன்று மாதங்களாக கைகுழந்தை உட்பட…
கனடாவில் உயர் படிப்பிற்கான கல்விக்கடன் பெரும் சுமையே! வெற்றி பெற்ற பலரும் சொல்லாமல் விட்ட கதை. கண்ணூறு என்பதை நம்பி கடவுளையும் கனடிய கல்விக்கான உதவிகளையும் பெறமுடியாமல்…
“காரைநகர் சேவையாளர் கெளரவம்” 2024ம் ஆண்டு நான்காவது சேவையாளர் கெளரவம் வழங்கப்படவுள்ளது. வாழும் போதே கெளரவிப்போம். அரச பணியானாலும், தனியார் பணியானாலும் காரை மக்களின் தேவையறிந்து வழமையான…
பொதுப்பணிக்கு வந்துவிட்டால் எல்லாவற்றையும் திறந்து காட்டிவிடவேணும். அதிலும் நாலு பேருடன் சேர்ந்து ஒரு பணியை செய்தால் அது 50 ரூபா பெறுமதி என்றாலும் சொல்லிடவேண்டும். அல்லது நாலு…
“இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய்” கனடா காரை கலாசாரமன்றத்திற்கு தன்னை தலைவராக 28.04.2024 அன்று வேண்டிப்பெற்ற பதவியை கொண்ட ‘இருண்டவன்’ ஒருவன் கனடா காரை கலாசார மன்றத்தின்…
வடமாகாணத்தில் விளையாட்டுத்துறையில் காரைநகர் கோட்டமும் தீவக வலயமும் கடைசி இடத்தில்…! இலங்கை வடமாகாணத்தின் கல்வி செயற்பாடுகள் 13 வலயங்களாகவும் 35 கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு கல்வி நிர்வாக செயற்பாடுகள்…
‘நோக்கம் சரியானது எனின் வழி பிறந்தே தீரும்’ காரை இந்து மாணவனிற்கான கற்றலுக்கான உதவி கிடைத்தது. காரை இந்துக்கல்லூரியில் Bio Science பாடத்தில் உயர்தர கல்வி பயின்று…
ஐங்கரன்.. என்னும் ஊரவன்..! 26.08.2024 இன்று அதிகாலை முதல் காரை மண் மயான அமைதியில் உறைந்துள்ளது. விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் ஐங்கரன் பத்மநாதன் என்னும் ஒரு இளம்…