Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திருமதி கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை : ‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும். மறைவு: 16.12.2024

‘எனது ஊர் காரைநகர்’ சார்பில் கண்ணீர் அஞ்சலியும் ஆழ்ந்த அனுதாபங்களும்.

திருமதி கேதீஸ்வரதாசன் அபிராமிப்பிள்ளை

தோற்றம்: 15.12.1943 மறைவு: 16.12.2024

முன்னாள் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் அமரர் விஜயதர்மா கேதீஸ்வரதாசன் அவர்களது அன்புத்துணைவியார் அபிராமிப்பிள்ளை கேதீஸ்வரதாசன் அவர்களது மறைவு குறித்து கண்ணீர் அஞ்சலியினையும் ஆழ்ந்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது ‘எனது ஊர் காரைநகர்’

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பநாதன் அடிபணிந்து பிரார்த்திப்போமாக.

Leave a Reply