ஊரியில் பனை விழுந்து வாழ்விடத்தை இழந்தவர்கள் இன்னமும் வாழ்விடமற்ற நிலையில்.

செய்வன திருந்த செய்வோம். ஊரியில் பனை விழுந்து வாழ்விடத்தை இழந்தவர்கள் இன்னமும் வாழ்விடமற்ற நிலையில். June 24ம் திகதி முதல் கடந்த மூன்று மாதங்களாக கைகுழந்தை உட்பட…

காரைநகர் ஊரி பிரதேச குடும்பத்தின் அனர்த்த பாதிப்படைந்த குடும்பத்திற்கு முகநூல் வாயிலாக வளங்கிய நிதி கையளிக்கப்பட்டது. 07.08.2024.

காரைநகர் ஊரி பகுதியில் உள்ள குடும்பம் ஒன்றிற்கான தற்காலிக குடிசை புணரமைப்புக்கு சேர்க்கப்பட்ட நிதி கிராம சேவகர்(ஜே/44) திரு.மயூரன் அவர்களுடன் சென்று தற்போதைய வீட்டு நிலமையைப் பார்வையிட்டுள்ளதுடன்…

வீட்டுத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றவர்களிற்கு வீட்டுத்திட்டத்தினை நிறைவு செய்து கொடுக்க ‘எனது ஊர் காரைநகர்” மூலம் நிதியுதவி! |2022

காரைநகர் பெரியமணலை சேர்ந்தவரும் காரைநகர் சிவன்கோயில் மற்றும் பல கோயில்களில் அடிப்படை உதவியாளராக பணிபுரியும் உடல் உபாதையுள்ள அன்பர் ஒருவரிற்கு வீட்டுத்திட்டத்தின் மூலம் அரசினால் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.…

காரைநகர் அபிவிருத்தி சபை நாட்காட்டி வெளியீடும் உதவித்தொகை வழங்கலும்..! | 31.12.2021

31.12.2021 இன்று வெள்ளிக்கிழமை மாலை காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்தில் இடம்பெற்றது. காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளிற்கு யாழ்…

வாழ்வாதார உதவி! | 16.Sep.2021

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக காரைநகர் ஊரி கொட்டைப்புலத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளை உடைய குடும்பம் ஒன்றிற்கு வாழ்வாதார உதவியாக 50,000 ரூபா 16.10.2021 நேற்றைய தினம்…

எனது ஊர் காரைநகர் ஊடாக கல்விக்கான நிதியுதவி |2021

காரைநகரை சேர்ந்த மேலும் இரண்டு குடும்பங்களிற்கு பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகளின் கல்விக்கான உதவியாக 40,000 ரூபா வழங்கப்பட்டது. காரைநகர் கல்லந்தாழ்வை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கும் காரைநகரை சேர்ந்த…

வேரப்பிட்டி கல்லந்தாழ்வை சேர்ந்த குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி தேவைப்படுகின்றது. |2021

காரைநகர் வேரப்பிட்டி கல்லந்தாழ்வை சேர்ந்த மூன்று குழந்தைகளை உடைய பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி தேவைப்படுகின்றது. பாடசாலைக்கு செல்லும் மூன்று பிள்ளைகளை உடைய குடும்ப தலைவர்…