12.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி “எனது ஊர் காரைநகர்” ஊடான முயற்சியுடன் இறைத்து சுத்திகரிக்கப்பட்டது.

ஊர் மக்களின் பேராதரவுடனும் காரைநகர் அபிவிருத்தி சபையின் மேற்பார்வையுடனும் பொதுப்பணியாக நடைபெற்ற கேணி இறைப்பு: 12.10.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் சிவன்கோயிலடி சடையாளி கேணி “எனது ஊர்…

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 7 மணிக்கு காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காலை 7 மணிக்கு காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது. பொதுப்பணிகள் பொது அமைப்புக்களின் ஊடாக நிறைவேற்றுவதே சாலச்சிறந்ததும் ஒற்றுமையின் பலமும் ஆகும்….

எனது கனடிய கடவுச்சீட்டின் சுயசரிதை

“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” எனது கனடிய கடவுச்சீட்டின் சுயசரிதை. 5ம் வகுப்பில் தமிழ் பாடத்தில் ‘சுயசரிதை’ என்னும் பாடவிதானம் இருந்தது பலருக்கும்…

கனடாவில் என் வீட்டிலும் பாய்ந்தது தமிழருவி…! தமிழருவியின் ஊற்று தொடங்கிய இடமும், ஆரம்பமும் அனுபவங்களையும் கனடாவில் அளவளாவிய தருணம்.

07.10.2025 எங்களது அழைப்பை ஏற்று வீட்டிற்கு வருகை தந்து சிறப்பித்தமைக்கு ‘தமிழருவி’ சிவகுமாரன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. 1980களில் எங்களூரில் எங்களிற்கு தமிழ் மீது தாகம் கொள்ள…

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய 2025 ஐப்பசி மாத நித்தியபூசை உபயகாரர்கள்.

ஐப்பசி மாத நித்தியபூசை உபயகாரர்கள். காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கை அம்பாள் ஆலய நித்திய பூசைகள் சிறப்புற நடைபெறுவது யாவரும் அறிந்ததே. ஆதீனகர்த்தாக்கள் சார்பாக செயற்பட்டுவரும் நிர்வாகம்…

காரைநகர் அபிவிருத்தி சபையின் இரண்டரை ஆண்டுகால தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வந்தது. 28.09.2025

காரைநகர் அபிவிருத்தி சபையின் இரண்டரை ஆண்டுகால தற்காலிக நிர்வாகம் நிறைவிற்கு வந்தது. 28.09.2025 இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இரண்டரை ஆண்டுகளிற்கு பின்னர்…