நான் யாருக்காக என்ன செய்தேன் என்று கேட்பவர்களிற்காக….நான் ஊரில் வாழவில்லை…. நான் அரசியலும் செய்யவில்லை…. நான் மனிதர்களை மனிதர்களாக மதிக்கிறேன்…

நான் யாருக்காக என்ன செய்தேன் என்று கேட்பவர்களிற்காக…. நான் ஊரில் வாழவில்லை…. நான் அரசியலும் செய்யவில்லை…. நான் மனிதர்களை மனிதர்களாக மதிக்கிறேன்…

நான் கனடாவில் ‘காரை வசந்தம்’ நடாத்தவில்லை, ஊரின் பெயரால் மன்றம் நடாத்தவில்லை.

நான் கனடாவில் ‘காரை வசந்தம்’ நடாத்தவில்லை, ஊரின் பெயரால் மன்றம் நடாத்தவில்லை. என் முகநூல், என்னைப்பற்றியும் எனது செயற்பாடுகள் பற்றியும், எனது வேலையும் எனது வீடும் நீங்கள்…

இதுவும் Mr. கணேசபிள்ளை பாலச்சந்திரன் அவர்களிற்காக…

உண்மைகளை எவருக்கும் அடிபணியாது என்றும் எப்போதும் சொல்வதே என்பணி..!

எனக்கும் சுயநலம் உண்டு… நான் படித்த பாடசாலை என்பதால்…!

எனக்கும் சுயநலம் உண்டு… நான் படித்த பாடசாலை என்பதால்…!

இந்தியா தமிழ்நாட்டில் இருந்து கோழி முட்டைகளை கப்பல் மூலம் கொண்டு வாருங்கள் இலங்கைக்கு…!

இந்தியா தமிழ்நாட்டில் இருந்து கோழி முட்டைகளை கப்பல் மூலம் கொண்டு வாருங்கள் இலங்கைக்கு…! இந்தியா தமிழ்நாட்டில் கோழி முட்டை ஒன்றின் விலை 4 ரூபாய் எனவும் அதன்…

நீங்கள் up to date ஆக இல்லையெனில் உங்களை up date செய்ய வேண்டியதும் என்பணியே… காரணம் நான் அரசியல் செய்யவில்லை.

அரசியலில் வோட்டுக்காக அல்ல தவிசாளராக திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் பதவிவகித்த காலத்தில் நானும் என்னாலான ஊரிற்கான பணியாக வீதி புனரமைப்பின் போது உதவியிருந்ததுடன் என்நண்பர்கள் சிலரிடமிருந்தும் அதற்கான உதவிகளை பெற்றுக்கொடுத்திருந்தேன். அது மட்டுமன்றி அதன் வரவு செலவு விபரங்களையும் கோரியிருந்தேன்.

அரசியலில் வோட்டுக்காக அல்ல தவிசாளராக திரு. கணேசபிள்ளை பாலச்சந்திரன் பதவிவகித்த காலத்தில் நானும் என்னாலான ஊரிற்கான பணியாக வீதி புனரமைப்பின் போது உதவியிருந்ததுடன் என்நண்பர்கள் சிலரிடமிருந்தும் அதற்கான…

நல்லதே செய்வோம், அதை அன்றும் செய்தோம், இன்றும் செய்கிறோம். அரசியலுக்காக அல்ல. நான் அரசியல் செய்யவும் இல்லை.

இன்று காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 350 மாணவர்களிற்கு மேற்பட்டவர்களிற்கு என்மூலமாக வங்கி கணக்கு திறந்து வைத்கப்பட்டு வழங்கப்பட்டதுடன், காரைநகரின் ஒவ்வொரு வட்டாரங்களிலும் உள்ள முன்பள்ளி மாணவர்களிற்கு மாணவர் சேமிப்பு வங்கி கணக்கு அறிமுக்கபடுத்தி வைக்கப்பட்டது. 2023

இன்று காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் 350 மாணவர்களிற்கு மேற்பட்டவர்களிற்கு என்மூலமாக வங்கி கணக்கு திறந்து வைத்கப்பட்டு வழங்கப்பட்டதுடன், காரைநகரின் ஒவ்வொரு வட்டாரங்களிலும் உள்ள முன்பள்ளி…