‘ஈழத்து சிதம்பரம்’ எனப்போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன் கோயில் முடக்கப்பட்டு மூன்றாண்டுகள் முடிவுற்ற போதிலும் இன்று 01.04.2026 பங்குனி உத்தர நன்னாளிலே கும்பாபிஷேகத்திற்கான ‘கும்பாபிஷேக விஞ்ஞாபனம்’ அறிவித்தல்…
Tag: #Awareness
பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் போன்று மேளதாளங்கள், சுவாமிகளிற்கு இராஜ உபசாரங்கள், சாத்துப்படிகள் செய்வது சைவாகமத்திற்கு உட்பட்டதல்ல. படிக்கட்டு அபிஷேகம் தவிர்ந்து மற்றைய அபிஷேகங்கள் செய்வதானது சைவ சமய ஆகமங்களிற்கு அப்பாற்பட்டது என இந்தியா சிதம்பரம் தில்லைவாழ் தீட்சதர்கள் இன்றும் தெரிவித்தார்கள்.
பாலஸ்தாபனம் செய்யப்பட்ட கோயில்களில் மகோற்சவங்கள் போன்று மேளதாளங்கள், சுவாமிகளிற்கு இராஜ உபசாரங்கள், சாத்துப்படிகள் செய்வது சைவாகமத்திற்கு உட்பட்டதல்ல. படிக்கட்டு அபிஷேகம் தவிர்ந்து மற்றைய அபிஷேகங்கள் செய்வதானது சைவ…
காரைநகர் சிவபூமி, காரைநகர் கலாசாரம் கோவில் கலாசாரம். காரைநகர் மக்கள் கோயில்கள் ஊடாகத்தான் கலை, கலாசாரம், வாழ்வியலை கற்றலோடு அனுபவரீதியாக உணர்ந்து கொண்டு மேன்மையான உலகம் போற்றும் நற்சிந்தனைகளுடன் வாழ்ந்து வருபவர்கள்.
காரைநகர் சிவபூமி, காரைநகர் கலாசாரம் கோவில் கலாசாரம். காரைநகர் மக்கள் கோயில்கள் ஊடாகத்தான் கலை, கலாசாரம், வாழ்வியலை கற்றலோடு அனுபவரீதியாக உணர்ந்து கொண்டு மேன்மையான உலகம் போற்றும்…
யார் தீயவர் என்பதையும், யார் சமூகத்திற்கு ஒவ்வாதவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
யார் தீயவர் என்பதையும், யார் சமூகத்திற்கு ஒவ்வாதவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (முழுமையாக வாசியுங்கள்). ” இன்று நல்லவற்றை சொன்னால் அவற்றைப் பார்க்கவோ கேட்கவோ ஆட்களில்லை. தீயவற்றை…
காரைநகர் நீலிப்பந்தனை நிலவரம்: 14.03.2026
காரைநகர் நீலிப்பந்தனை நிலவரம்: 14.03.2026 – 60 ஆண்டுகளாக வெள்ளத்திலும் பள்ளத்திலும் வாழ்ந்த நீலிப்பந்தனை மக்கள்… – இன்னமும் அதே நிலமையில் தான் வாழ வேண்டும் என…
மருதம் படிப்பகம், காரைநகர். 14.03.2026.
மருதம் படிப்பகம், காரைநகர். 14.03.2026.
காரைநகர் பாடசாலைகளை முன்னேற்ற ஒரு ‘சயம்பர்’ வந்தார். அவர் காரைநகரான் கிடையாது. இன்றுவரை அது தான் காரைநகரின் முன்னோடி பாடசாலையான ‘ காரைநகர் இந்துக்கல்லூரி’.
காரைநகர் வரலாற்றை எழுத மட்டக்களப்பில் இருந்து ஒருவர் வந்தார்… அவர் தான் F.X.C. நடராசா. காரைநகர் பாடசாலைகளை முன்னேற்ற ஒரு ‘சயம்பர்’ வந்தார். அவர் காரைநகரான் கிடையாது.…
காரைநகர் நீலிப்பந்தனை வீதி மற்றும் கேணி புனரமைப்பு தொடர்பான கூட்டம்: 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணி.
காரைநகர் நீலிப்பந்தனை வீதி மற்றும் கேணி புனரமைப்பு தொடர்பான கூட்டம்: 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணி.
நீலிப்பந்தனை பிரதேச வீதி மற்றும் கேணி புனரமைப்பு தொடர்பான திட்டமிடல் பொதுக்கூட்டம் இப்பகுதி மக்களால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 15.03.2026 காலை கூட்டப்படுகிறது.
மேலதிக விபரங்கள் ஒழுங்கமைப்பாளர்களால் பின்னர் அறியத்தரப்படும்
ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் சார்பாக இயங்குவதாக கருதப்படும் ஒரு முகநூலில் 02.03.2026 அன்று திருப்பணிகளிற்காக வளங்கப்படும் நிதி உதவிகளை நேரடியாக தமது வங்கிக்கணக்கிற்கு மட்டுமே அனுப்பி வைக்குமாறும் வேறு எந்த முகவர்கள் ஊடாகவும் வழங்க வேண்டாம் எனவும் ஒரு அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஈழத்து சிதம்பரம் என போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் சார்பாக இயங்குவதாக கருதப்படும் ஒரு முகநூலில் 02.03.2026 அன்று திருப்பணிகளிற்காக வளங்கப்படும் நிதி உதவிகளை நேரடியாக தமது…



