25 ஆண்டுகள். 03.09.2000 கொழும்பு ‘Sasakawa Hall’ திருமண மண்டபத்தில் நடைபெற்ற எங்களது திருமணத்தில் கலந்து கொண்டவர்களை மீண்டும் ஒருமுறை நிழல்படங்கள் ஊடாக நினைத்துப்பார்க்கிறேன்.

25 ஆண்டுகள். 03.09.2000 கொழும்பு ‘Sasakawa Hall’ திருமண மண்டபத்தில் நடைபெற்ற எங்களது திருமணத்தில் கலந்து கொண்டவர்களை மீண்டும் ஒருமுறை நிழல்படங்கள் ஊடாக நினைத்துப்பார்க்கிறேன். வாழ்க்கையின் வட்டத்தில்…

ஊரிற்காக நேரடியாக உதவும் ஐம்பது பேர்களில் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக எந்த செய்தி வெளியானாலும் ‘என்ன செய்ய வேண்டும்..?’ என உடனடியாக தொடர்பு கொள்பவர்களில் திரு.ஈசன் அவர்களும் ஒருவர்.

‘கல்வி கரையில, கற்பவர் நாள் சில’ இடம்பெயர்ந்தாலும் எமது ஊரில் கல்விக்காக ஆக்கபூர்வமாக உதவி வருபவரும், ஏற்கனவே வியாவிலை சேர்ந்த ஒரு மாணவனிற்கு ‘எனது ஊர் காரைநகர்’…

‘Karai Challengers’ விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெறும் ஐந்து அணிகள் கொண்ட ‘Raj Champion Trophy’ உதைபந்தாட்ட சுற்றுதொடரில் முதல்கட்டமாக சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்ற போட்டிகளில ‘சோலையான்’ அணி விளையாடிய ஐந்து தெரிவு போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

‘Karai Challengers’ விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெறும் ஐந்து அணிகள் கொண்ட ‘Raj Champion Trophy’ உதைபந்தாட்ட சுற்றுதொடரில் முதல்கட்டமாக சனி, ஞாயிறு தினங்களில் நடைபெற்ற போட்டிகளில…

காரைநகர் விளையாட்டுக்கழக இளைஞர்கள் பங்கு பற்றும் ‘ Raj Championship Trophy’ உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் 30.08.2025 இன்று சனிக்கிழமை விறுவிறுப்பாக ஆரம்பமாகியது.

காரைநகர் விளையாட்டுக்கழக இளைஞர்கள் பங்கு பற்றும் ‘ Raj Championship Trophy’ உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் 30.08.2025 இன்று சனிக்கிழமை விறுவிறுப்பாக ஆரம்பமாகியது. காரைநகர் விளையாட்டுக்கழக இளைஞர்கள் தமது…

1980களில் நடுத்தெரு boys… காரைநகரின் அதிஉயர் உயரமான கோவளம் வெளிச்ச வீட்டின் உச்சியில்..!

1980களில் நடுத்தெரு boys… காரைநகரின் அதிஉயர் உயரமான கோவளம் வெளிச்ச வீட்டின் உச்சியில்..! பின்வரிசையில் இராஜசிவம்(கண்ணன்), பரந்தாமன், அடியேன், விஜயேந்திரன். முன்வருசையில் தேவகுமார், பரஞ்சோதி, கிருஸ்ணகுமார். படம்…

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய அடியவர்கள், அயலவர்கள், ஊரவர்களிற்கு மகிழச்சிகரமான செய்தி: 27.08.2025 சதுர்த்தி நன்னாள்.

காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய அடியவர்கள், அயலவர்கள், ஊரவர்களிற்கு மகிழச்சிகரமான செய்தி: 27.08.2025 சதுர்த்தி நன்னாள். மகாகும்பாபிஷேகத்திற்கான நன்னாள் இறைவன் திருவருளால் கைகூடி வந்துள்ளதுடன்,…

நல்லதை நினைத்தால் நன்மையே நடக்கும்..! ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று ஒரு தீர்ப்பு வெளியானது.26.08.2025.

நல்லதை நினைத்தால் நன்மையே நடக்கும்..! ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று ஒரு தீர்ப்பு வெளியானது.26.08.2025. காரைநகர் அபிவிருத்தி சபை கடந்த இரண்டரை ஆண்டுகளாக தற்காலிக நிர்வாக சபையின் நிர்வாகத்தில்…

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் கோயிலும் அதனை சூழுவுள்ள பகுதிகளும் மாரி காலம் வந்தால் முற்றாக தடைபட்டுவிடும். எனக்கு தெரிந்தவரை கடந்த 50 ஆண்டுகளாக எந்தவித மாற்றமும் இல்லை.

காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் கோயிலும் அதனை சூழுவுள்ள பகுதிகளும் மாரி காலம் வந்தால் முற்றாக தடைபட்டுவிடும். எனக்கு தெரிந்தவரை கடந்த 50 ஆண்டுகளாக எந்தவித மாற்றமும்…

காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் தொடர்பாக அறிந்து கொள்ளப்படவேண்டியது..! 22.08.2025

காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் தொடர்பாக அறிந்து கொள்ளப்படவேண்டியது..! 22.08.2025 (மண்ணையும் மக்களையும் நேசிப்பவர்கள் முழுமையாக வாசிப்பார்கள்..) காரைநகர் அபிவிருத்தி சபையின் தற்காலிக நிர்வாக சபையானது 2023.07.08(இரண்டு…

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான விளக்கமும் கலந்துரையாடலும் 24.08.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7.00 மணிக்கு சமூகவலைத்தளம் ஊடாக நடைபெறும். (கனடா நேரம் ஞாயிறு காலை 9.30 am).

காரைநகர் அபிவிருத்தி சபை தொடர்பான விளக்கமும் கலந்துரையாடலும் 24.08.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7.00 மணிக்கு சமூகவலைத்தளம் ஊடாக நடைபெறும். (கனடா நேரம் ஞாயிறு…