பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளில் முற்றுமுழுதும் கருங்கற்களினாலான கற்பக்கிரகம், கருங்கற்களினாலான இராஜகோபுரம், கருங்கற்களிலான வசந்தமண்ணபம் மற்றும் முற்றிலும் கருங்கற்களினால் அமைக்கப்பட்ட முருகன் சந்நிதி, வைரவர் சந்திதி அத்துடன் வெள்ளைக்கற்கலால் புதிய காண்டாமணிக் கோபுரம் என்பனவும் காரைநகர் வலந்தலை மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் அமைக்கப்பட்டு புத்தம்புதிய கோயிலாக காரைநகரின் பெருமைகளில் ஒன்றாக விளங்கப்போகின்ற மருதடி பிள்ளையார் ஆலயம்.
23.03.2025 கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்கப்பட்டு திருப்பணிகள் துரித கதியில் அறங்காவலர் சபை பொறுப்பாளர் திரு. சிவசுப்பிரமணியம் இராமநாதன்(Banker) தலைமையில் நடைபெற்று வருகின்றது.
21.12.2025 இன்று திங்கள்கிழமை கோயில் தோற்றம்.


















