1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துதல் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டிற்காக 10 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்…
Tag: #karai
காரைநகர் பாடசாலைகளிற்கு கொரோனா காலத்திலும் 6 இலட்சம் ரூபாய்கள் கனடா காரை கலாசார மன்றம் |05.May.2021
காரைநகர் பாடசாலைகளிற்கு கொரோனா காலத்திலும் 6 இலட்சம் ரூபாய்கள் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது! 05.05.2021(முழுமையாக வாசித்தால் மட்டுமே உண்மையை அறிந்து கொள்ளலாம்) கனடா…
கலாநிதி விளையாட்டுக்கழகம் விளையாட்டு பயிற்சியுடன் பொதுப்பணியிலும் சிறந்து விளங்குகின்றது! |Mar.2021
கலாநிதி விளையாட்டுக்கழகம் காரைநகர் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தை தளமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று 80க்கும் மேற்பட்ட இளைஞர்களை அங்கத்தவராக கொண்டு இயங்கி வருகின்றது. இளைஞர்களிற்கான விளையாட்டு பயிற்சியுடன்…
நடேசப்பெருமான் மூன்றாம் வீதி உலாவரும் காட்சிகள்… |28.Mar.2021
பங்குனி உத்தரத்தை முன்னிட்டு 28.03.2021 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடேசப்பெருமான் மூன்றாம் வீதி உலாவரும் காட்சிகள்… 28.03.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பங்குனி உத்தரத்தை முன்னிட்டு தில்லைக்கூத்தன் தில்லை…
ஈழத்து சிதம்பரம் பங்குனி மகோற்சவ தேர்த்திருவிழா |27.03.2021
ஈழத்து சிதம்பரம் பங்குனி மகோற்சவ தேர்த்திருவிழா 27.03.2021 சனிக்கிழமை நடைபெற்றது. கொரோனா சூழ்நிலை காரணமாக பஞ்சரதங்களிற்கு பதிலாக சிவனின் சித்தி தேரில் சோமாஸ்கந்த பெருமானுடன் பரிவார மூர்த்திகள்…
ஈழத்து சிதம்பரத்தில் நடைபெற்ற வேட்டை மற்றும் சப்பற திருவிழா காட்சிகள்|25-26.Mar.2021
25.03.2021 மற்றும் 26.03.2021 வெள்ளிக்கிழமை ஈழத்து சிதம்பரத்தில் நடைபெற்ற வேட்டை மற்றும் சப்பற திருவிழா காட்சிகள்…!
காரைநகர் திண்ணபுரம் ஈழத்து சிதம்பரம் பங்குனி மகோற்சவ முதலாம் நாள் கொடியேற்ற திருவிழா பற்றிய அறிவித்தல். |19.Mar.2021
காரைநகர் நடுத்தெரு வாழ் மக்களின் உபயமாக நடைபெற்றுவரும் இத்திருவிழாவினை சடையாளியை சேர்ந்த திரு.வேலுப்பிள்ளை சிவகுருநாதன் அவர்கள் முன்னின்று செயற்படுத்தி வருகின்றார். கடந்த பல ஆண்டுகளாக திரு.வே.சிவகுருநாதன் அவர்களின்…
ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயில் இரவு திருவிழா |19.03.2021
ஈழத்து சிதம்பரம் திண்ணபுரம் சிவன்கோயிலில் 19.03.2021 முதல் நடைபெற்றுவரும் சிவன் பங்குனி மகோற்சவ இரவு திருவிழா காட்சிகள்….! ஈழத்து சிதம்பரம் நிர்வாக செயற்பாடுகள் தொடர்பாக 03.03.2021 அன்று…
ஈழத்து சிதம்பரம் சிவன் பங்குனி மகோற்சவம் |19.03.2021
ஈழத்து சிதம்பரம் சிவன் பங்குனி மகோற்சவம் 19.03.2021 வெள்ளிக்கிழமை இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
யாழ்ப்பாணம் – காரைநகர் கல்லுண்டாய் வீதி ‘கார்ப்பெற் வீதி’ அங்கொன்றும் இங்கொன்றுமாக….! |18.Mar.2021
யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் செல்லும் கல்லுண்டாய் வீதியினை பொன்னாலை சந்தி வரையிலான கார்ப்பெற் வீதியாக புனரமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில்…



