இலங்கையில் நாடு பூராகவும் உள்ள 332 பிரதேச செயலக கிராமங்களில் இருந்து ஒவ்வொரு விளையாட்டுக்கழகங்களை தெரிவு செய்து அதற்கான மைதானத்தினை மேம்படுத்தும் அரசின் செயற்பாட்டில் காரைநகர் பிரதேச…
Tag: #karai
பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது! | 19.01.2021
பயிரிக்கூடல் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் 19.01.2021 கடந்த செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, கொரோனா கால வரைமுறைகளிற்கு உட்பட்டு பகல், இரவு திருவிழாக்கள் சிறப்புற முருகப்பெருமான் கருணையுடன்…
சிரமதான பணியில் கலாநிதி விளையாட்டுக்கழகம் | Dec.2020
கலாநிதி விளையாட்டு கழக இளைஞர்கள் கடந்த வாரம் December 12, மற்றும் 13ம் திகதிகளில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர். 12ம் திகதி காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தை…
கடந்த காலங்களின் திருவெம்பாவை உற்சவ கால படங்கள் |20.Dec.2020
ஈழத்து சிதம்பரத்தில் திருவெம்பாவை உற்சவத்தின் போது திரு.மு.சுந்தரலிங்கம் அவர்களால் பாடப்பட்ட திருவெம்பாவை பாடல்கள். திருவெம்பாவை உற்சவ கால படங்கள்
ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய பிணக்குகள்-Oct-2020
ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய பிணக்குகள் தொடர்பாக நல்லதொரு முடிவினை காரைநகர் ஈழத்து சிதம்பர அடியவர்கள் எடுத்துக்கொள்ள நல்லதொரு சந்தர்ப்பம்! ஈழத்து சிதம்பரம் காரைநகர் சிவன்கோயில் மணிவாசகர்…
சடையாளி வைரவர் கோயில் கேணி இறைத்து சுத்தமாக்கப்பட்டுள்ளது | 27.Oct.2020
சடையாளி வைரவர் கோயில் திருப்பணி சார்பாக இப்பகுதி வாழ் மக்கள் இணைந்து கடந்த சில மாதங்களிற்கு முன்னர் ஒரு நிர்வாகத்தினை அமைத்துக்கொண்டார்கள். இந்நிர்வாகத்தின் சார்பாக கோயில் நித்தியபூசைக்காக…
ஈழத்து சிதம்பரம் காரைநகர் சிவன்கோயில் மூன்றாம் வீதி சுற்றுப்பிரகாரம் வேலி அமைக்கும் பணியில் திடீர் தடங்கல்!-13.10.2020
காரைநகர் சிவன் கோயில் மூன்றாம் வீதியின் சுற்றுப்பிரகாரத்தை சுற்றிவர வேலி அமைக்கும் பணி கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்துள்ளது. அத்துடன் மூன்றாம் வீதிக்கு உட்பட்ட ஆலய…
ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலய பொதுக்கூட்டம் இடைநிறுத்தம்-11.10.2020
ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலயம் 11.10.2020 அன்று நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஈழத்து சிதம்பரம் மணிவாசகர் மடாலயத்தில் வழமையாக வருடாந்த பொதுக்கூட்டமும் கணக்கறிக்கை சமர்ப்பித்தலும் நிர்வாக சபை…
அங்கத்தவர்கள் இல்லாத அமைப்புக்கள் தேவைதானா?
பொதுச்சேவையை முன்னிறுத்தி மன்றம், சங்கம், ஒன்றிம் என்ற பெயர்களோடு பொது அமைப்புக்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்களிடம் இருந்து சேவையை எதிர்பார்க்கும் பொது மக்கள் அந்த அமைப்புக்களிற்கு ஆதரவும்,…
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் கொரோனா காலத்திலும் ஊர்ப்பணி!| 13-Sep-2020
படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. படங்கள் நன்றி.சிவராசா கனகசுந்தரம் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் பொதுக்கூட்டம் 13.09.2020 கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது மிகவும் குறைந்தளவிலான பிரான்ஸ்…



