Popular Posts

2

காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது…

3

காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

திரு.சபாரத்தினம் சிவபாதவிருதயர் |சிவபதம் 18.01.2014

திரு.சபாரத்தினம் சிவபாதவிருதயர்இளைப்பாறிய ஆசிரியர்விளானை, களபூமி, காரைநகர்(கொழும்பு) விளானை களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சிவபாதவிருதயர் அவர்கள் 18.01.2014 அன்று சிவபதம் அடைந்தார். அன்னார்…

இராசரெட்ணம் மகேஸ்வரன் | ஆண்டவன் அடியில்: 13.01.2014

திரு.இராசரெட்ணம் மகேஸ்வரன்ஓய்வுபெற்ற மின் அத்தியட்சகர்சயம்புவீதி, காரைநகர் அன்னை மடியில்: 14.08.1942ஆண்டவன் அடியில்: 13.01.2014 யாழ் மானிப்பாயை பிறப்பிடமாகவும், காரைநகர், இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசரெட்ணம்…