1காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. தீசன் திரவியநாதன்June 15, 2026June 17, 2026
2காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது… தீசன் திரவியநாதன்June 12, 2026June 12, 2026
3காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தீசன் திரவியநாதன்June 5, 2026
FuneralKarainagar திருமதி யோகேந்திரா சுபத்திராதேவி | மறைவு: 25.05.2014 தீசன் திரவியநாதன்May 25, 20140 திருமதி யோகேந்திரா சுபத்திராதேவிவேம்படி காரைநகர் மறைவு: 25.05.2014 காரைநகர் பயிரிக்கூடலை பிறப்பிடமாகவும், காரைநகர் வேம்படியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோகேந்திரா சுபத்திராதேவி அவர்கள் 25.05.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று…
FuneralKarainagar அம்பலவாணர் திருச்சிற்றம்பலம் | இறப்பு: 02.05.2014 தீசன் திரவியநாதன்May 2, 20140 அம்பலவாணர் திருச்சிற்றம்பலம்கோவளம், காரைநகர்(இலண்டன்) பிறப்பு: 13.12.1926 இறப்பு: 02.05.2014காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் திருச்சிற்றம்பலம் அவர்கள் 02-05-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்….