கனடிய டொலரின் இலங்கை பெறுமதி இரண்டு வருடங்களின் பின்னர் 200 ரூபாய்கும் குறைவாக (வங்கி)இறங்கியுள்ளது. 300 ரூபாய்கள் வரை அதி உச்சம் அடைந்திருந்த போது பல இலட்சம் ரூபாய்களை குறைந்த கனடிய டொலர்களை அனுப்பியதுடன் அப்போது அதிகூடியளவில் வங்கிகள் வழங்கிய 24% வட்டிக்கு 5 வருடம் அதிகூடியளவில் நிரந்தர வைப்பில் இட்டவர்கள் அதிஷ்டசாலிகள். நான்கு வருடங்களில் வைப்பில் இட்ட தொகை இரட்டிப்பாவதுடன் கனடிய டொலர் ஒன்றுக்கு 300 ரூபாய்கள் வரை பெற்றுள்ளார்கள். 300 ரூபாய்கள் வரை சென்ற பொது இலங்கை வங்குரோத்துக்கு போகப்போவதாக காரணம் சொன்னவர்கள் இப்போது கனடிய டொலருக்கு இலங்கை ரூபாயின் தொடர் வீழ்ச்சி புதிய காரணமாக அமையலாம்.
ஆனாலும் இப்போதும் தாமதம் இல்லை.
அநுரவின் ஆட்சி நினைத்தது போல் அமைந்தால் வெகுவிரைவில் 150 ரூபாய்கள் வரை இறங்குவதற்கு முன் இப்போதும் late இல்லை.
கடவுள் இருக்கிறான் குமாரு..!




