2005.03.06 சிவராத்திரியை அண்டிய தேய்பிறை ஏகாதசியில் இறைவனடி சேர்ந்த எங்கள் அம்மா திரவியநாதன் ஞானாம்பிகையின் திதி நாள் 24.02.2025 இன்று.

20 ஆண்டுகள் கரைந்தோடி விட்டன.! 2005.03.06 சிவராத்திரியை அண்டிய தேய்பிறை ஏகாதசியில் இறைவனடி சேர்ந்த எங்கள் அம்மா திரவியநாதன் ஞானாம்பிகையின் திதி நாள் 24.02.2025 இன்று. கீரிமலை…

திருமதி சங்கரப்பிள்ளை சிவபாக்கியம் 22.02.2025 அன்று காரைநகரில் இறைவனடி எய்தினார். – கண்ணீர் அஞ்சலி.!

காரை மண்ணின் சேவையாளர், இளம் விவசாயி குகராஜா(குகன்) அவர்களது தாயார் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரடைந்தோம். அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்களிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை…

திருமதி சங்கரப்பிள்ளை சிவபாக்கியம் 22.02.2025 அன்று காரைநகரில் இறைவனடி எய்தினார். – கண்ணீர் அஞ்சலி.!

திருமதி சங்கரப்பிள்ளை சிவபாக்கியம் 22.02.2025 அன்று காரைநகரில் இறைவனடி எய்தினார். காரை மண்ணின் சேவையாளர், இளம் விவசாயி குகராஜா(குகன்) அவர்களது தாயார் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு…

காரைநகர் சிவபூமி.

காரைநகர் சிவபூமி. சிவன் மீது பற்று வைத்து சிவபூசை கண்டு, ஆருத்திரா தரிசனம் கண்டு இப்பிறப்பை கடந்து செல்ல அல்லும் பகலும் சிவனோடு ஐக்கியமான பலர் கடந்த…

காரைநகர் வியாவில் சைவ வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காரைநகர் கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.ம.மகேந்திரன் பாடசாலை அதிபர் திரு.க. துஷ்யந்தன் அவர்களுக்கு புகழாரம் சூட்டினார்.

காரைநகர் வியாவில் சைவ வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காரைநகர் கோட்ட கல்விப்பணிப்பாளர் திரு.ம.மகேந்திரன் பாடசாலை அதிபர் திரு.க. துஷ்யந்தன்…