காரை இந்துவில் இன்று 24.01.2025 அன்று நடைபெற்ற தேசிய மட்ட வெற்றியாளர்களிற்கான பாராட்டு விழா.
விழா அனுசரணை 1973 பொன்னகவை மாணவர்கள்.
தேசிய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற நான்கு மாணவர்கள் கெளரவிக்கப் பட்டதுடன் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
| 1 | செல்வி அனகா வைகுந்தவாசன் – அகில இலங்கை தமிழ்தின கட்டுரை வரைதல் போட்டியில் பிரிவு || இல் 2ம் இடம். |
| 2 | செல்வி ஜெயமோகன் சரண்யா – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சு நடாத்திய தேசிய இலக்கிய போட்டித்தொடரில் அதிசிரேஷ்ட பிரிவில் இலக்கிய விமர்சன போட்டியில் 1ம் இடம். |
| 3 | மகாணமட்ட போட்டியில் வெற்றிபெற்று தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றியமைக்காக |
| 4 | செல்வன் சத்தியானந்தன் ஹரிஸ்காந் – அகில இலங்கை றோபோ தெழில்நுட்ப புத்தாக்க போட்டி |
| 5 | செல்வன் மனோகரன் யசீபன் – அகில இலங்கை விஷன் கெயர் சித்திரப்போட்டி. |


















