காரை இந்துவில் நடைபெற்ற தேசிய மட்ட வெற்றியாளர்களிற்கான பாராட்டு விழா. | 24.01.2025

காரை இந்துவில் இன்று 24.01.2025 அன்று நடைபெற்ற தேசிய மட்ட வெற்றியாளர்களிற்கான பாராட்டு விழா.

விழா அனுசரணை 1973 பொன்னகவை மாணவர்கள்.

தேசிய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற நான்கு மாணவர்கள் கெளரவிக்கப் பட்டதுடன் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

1செல்வி அனகா வைகுந்தவாசன் – அகில இலங்கை தமிழ்தின கட்டுரை வரைதல் போட்டியில் பிரிவு || இல் 2ம் இடம்.
2செல்வி ஜெயமோகன் சரண்யா – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சு நடாத்திய தேசிய இலக்கிய போட்டித்தொடரில் அதிசிரேஷ்ட பிரிவில் இலக்கிய விமர்சன போட்டியில் 1ம் இடம்.
3மகாணமட்ட போட்டியில் வெற்றிபெற்று தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றியமைக்காக
4செல்வன் சத்தியானந்தன் ஹரிஸ்காந் – அகில இலங்கை றோபோ தெழில்நுட்ப புத்தாக்க போட்டி
5செல்வன் மனோகரன் யசீபன் – அகில இலங்கை விஷன் கெயர் சித்திரப்போட்டி.

தீசன் திரவியநாதன்

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

பொன்னகவை அணியினரின் வரலாற்று இடங்களுக்கான சுற்றுலா- 01-23-2025

வாழ்க்கையின் வட்டத்தில்… தொடரும் பயணம்

Leave a Reply