கனடா காரை கலாசார மன்றம் இந்த ஆண்டு இழந்தவை ஏராளம்.
கனடா காரை கலாசார மன்றம் இந்த ஆண்டு இழந்தவை ஏராளம்.
அங்கத்தவர் பணம் கட்ட தேவை இல்லை எல்லோரும் அங்கத்தவர் என்றார்கள்…. கடைசியாக நிர்வாகத்தில் கூட எவரும் இல்லை.
ஊரிற்கு பணம் அனுப்ப தேவை இல்லை சேர்த்த பணத்திலை இங்கேயே தாராளமாக செலவு செய்யலாம் என்றார்கள்… ஒன்றுகூடலும் இல்லை ஒருவரும் கூடவும் இல்லை…
பட்டு பீதாம்பரத்திற்கு ஆசைப்பட்டு கடைசியாக கட்டியிருந்த கோவணமும் காத்தில பறந்த கதை என்று இதைத்தான் சொல்வார்கள் போலும்…


Leave a Reply
You must be logged in to post a comment.