இல்லை என்று சொல்லாமல் ஒருவர் இன்னொருவருக்கு கொடுக்கக்கூடியது இரத்தம்.

It is in you to give..! இல்லை என்று சொல்லாமல் ஒருவர் இன்னொருவருக்கு கொடுக்கக்கூடியது இரத்தம். இறைக்க இறைக்க கிணறு ஊறுவது போல எமது உடம்பிலும்…

ஈழத்து சிதம்பரம் எனப்போற்றப்படும் காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு மூன்றாவது ஆண்டு நிறைவுபெறவுள்ள நிலையில் இன்னமும் என்ன திருப்பணி நடக்கிறது..?

காரைநகர் சிவபூமி என்றும், காரைநகரிற்குள் Hotel, Restaurant மற்றும் வலந்தலை சந்தியில் உல்லாச விடுதி அமையக்கூடாது என்று வெளுத்து வாங்கியவர்கள், அந்த சிவபூமி என்ற பெயர் அமையக்காரணமாக…

நல்லதொரு உரை. கேட்டால் பயனடையலாம்.

நல்லதொரு உரை. கேட்டால் பயனடையலாம்.

காரைநகர் பிரதேச சபையில் மக்கள் வளங்கிய தீர்ப்புக்கு ஏற்ப கூட்டாற்சி சாத்தியமாகிறது..!

காரைநகர் பிரதேச சபையில் மக்கள் வளங்கிய தீர்ப்புக்கு ஏற்ப கூட்டாற்சி சாத்தியமாகிறது..! 19.06.2025 காரைநகர் பிரதேச சபைக்கான முதலாவது அமர்வு நடைபெறவுள்ளது. 06.05.2025 அன்று நடைபெற்ற பிரதேச…

காரைநகர் பிரதேச சபையில் சுமூகமான முறையில் ஆட்சி அமையப்பெற்றது. 19.06.2025 வியாழக்கிழமை.

காரைநகர் பிரதேச சபையில் சுமூகமான முறையில் ஆட்சி அமையப்பெற்றது. 19.06.2025 வியாழக்கிழமை. காரைநகர் பிரதேச சபையில் சுயேட்சை அணியில் வண்டில் சின்னத்தில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளை பெற்று…

அரசியல்..!

அரசியலில் வோட்டுக்கள் தான் முக்கியமானவை. ஆனால் அந்த வோட்டுக்களை பெறவேண்டுமாயின் வாக்காளர்களிற்கு நீங்கள் பரீட்சையமானவராக இருத்தல் வேண்டும். வாக்காளருக்கு நீங்கள் பரீட்சயமானவாராக இருப்பதற்கு வாக்காளர்களின் தேவைகளை புரிந்து…

கோயில்களில் நடைபெறும் மகோற்சவம் மற்றும் வழிபாடு பற்றிய சிறு விளக்கம்.

நான் விதைத்து விதையாக இருந்தால் எனக்கும் ஊரிற்கும் நன்மை பயர்க்கும். விஷமாக இருந்தால்….

நான் விதைத்து விதையாக இருந்தால் எனக்கும் ஊரிற்கும் நன்மை பயர்க்கும். விஷமாக இருந்தால்….

காரைநகர் வலந்தலை ‘கோணன் ஓடை’ வரலாற்றில் முதல்முறையாக பிரதேச சபையால் கல்லு றோட் போடப்படுகிறது…!

காரைநகர் வலந்தலை ‘கோணன் ஓடை’ வரலாற்றில் முதல்முறையாக பிரதேச சபையால் கல்லு றோட் போடப்படுகிறது…! கோணன் ஓடை..? காரைநகர் மக்களிற்கு மட்டுமல்ல, வலந்தலை வாழ் மக்கள் பலரிற்குமே…

காரைநகர் பிரதேச சபை அரசியல் இவ்வளவு தான்!!!…எதுவும் சிதம்பர ரகசியம் அல்ல, ஆனால் உண்மையை சொல்ல எவரும் முன்வரவில்லை. நான் அறிந்த அரசியல் காரைநகரில் இதுதான். வாசித்து பாருங்கள்… உண்மை தானா என்று பாருங்கள்..

“காரைநகர் பிரதேச சபை அரசியல் இவ்வளவு தான்” எதுவும் சிதம்பர ரகசியம் அல்ல, ஆனால் உண்மையை சொல்ல எவரும் முன்வரவில்லை. நான் அறிந்த அரசியல் காரைநகரில் இதுதான்.…