1காரைநகர் ஈழத்து சிதம்பரம் கும்பாபிஷேகம் எதிர்வரும் 05.07.2026 அன்று நடைபெற திருவருள் கைகூடியுள்ளது. தீசன் திரவியநாதன்June 15, 2026June 17, 2026
2காரை மண் ‘சிவபூமி’ என்று முதன்முதலாக பிரகடனப்படுத்தியவர் யோகர் சுவாமிகள் ஆவார். அது மாத்திரமன்றி காரை மண்ணில் இன்றுவரை சமய சடங்குகள், கோயில் திருவிழாக்கள், கலாச்சார விழுமியங்கள் போற்றப்பட்டு பின்பற்றப்படுகின்றன. காரைநகர் திண்ணபுரம் சிவன்கோயில் கும்பாபிஷேகம் 05.07.2026 அன்று நடைபெறுவதற்கு திருவருள் கூடியுள்ளது… தீசன் திரவியநாதன்June 12, 2026June 12, 2026
3காரைநகர் சடையாளி ஞானவைரவர் வேள்வி பொங்கல். ஈழத்துசிதம்பரம் அருகில் சடையாளி பதிதனில் மணல் மேட்டில் அருள்பாலித்திருக்கும் ஞானவைரவர் மகாபொங்கல் 05.06.2026 இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தீசன் திரவியநாதன்June 5, 2026
Community serviceEquipment Fund நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்தினருக்கு சுழற்சி முறையில் கடனடிப்படையில் கட்டுமரம் வேண்டுவதற்காக கோரப்பட்ட 20 இலட்சம் தீசன் திரவியநாதன்June 12, 2024July 26, 20240 15.05.2024 அன்று நீலங்காடு கடற்றொழிலாளர் சங்கத்திற்கு ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக திரு.க.உமைபாகன் அவர்களால் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் மூலம் பயனடைந்த பயனாளிகள் விபரம் மற்றும்…
Community serviceEnathu Oor Karainagar நீலங்காடு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு கட்டுமரம் வேண்டுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. தீசன் திரவியநாதன்February 26, 2024June 26, 20240 நீலங்காடு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு கட்டுமரம் வேண்டுவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.