பொசன் விடுமுறை உணவு தானம் – காரை மண்ணின் சேவையாளர் திரு.வேலாயுதபிள்ளை செல்வராசா

இலங்கையில் பொசன் விசேட விடுமுறை தினங்களையொட்டி புத்தமதத்த்தவர்களின் சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் உணவு தானம் வளங்கி அனுஷ்டிப்பது ஒருவகை வழிபாடாகும்.

அதற்காக அநுராதபுரம் நீர்ப்பாசன திணைக்களத்தில் பணிபுரியும் காரை மண்ணின் சேவையாளர் திரு.வேலாயுதபிள்ளை செல்வராசா அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட 400 Kg மரவள்ளி கிழங்கினை கொண்டு சென்று நீர்ப்பாசன திணைக்கழத்தின் சார்பாக உணவுக்கொடையில் 24.06.2024 இன்று திங்கள்கிழமை வழங்கியிருந்தார்.

More From Author

பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 2024

உடனடி உதவி கோரல்..! (காரைநகர் ஊரி) | 27.Jun.2024

Leave a Reply

Author

Theesan Thiraviyanathan

எனது ஊர் காரைநகர் & karainews.com

Telephone :(+1) 416-821-8390
e-mail: theesan@karainews.com
கடிதத் தொடர்புகளுக்கு:
34 - 331 Trudelle Street
Scarborough, Ontario
M1J 3J9
Canada

Powered BY AdeptWiz

Archive

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Recent Comments

No comments to show.