‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக தொடரும் இடர்கால கல்வி ஊக்குவிப்பு…! | 12.Oct.2021

காரைநகரில் கொரோனா பெரும்தொற்று காரணமாக தற்காலிகமாக ஊதியம் இழந்த மூன்றுக்கும் மேற்பட்ட பாடசாலைக்கு செல்லும் சிறுவர்களைக் கொண்ட மூன்று குடும்பங்களிற்கு தொடர்ச்சியாக மூன்று மாதங்களிற்கு 20,000 ரூபா,…

இரண்டாம் கட்டமாக மேலும் 30 வருமானமற்ற குடும்பங்களிற்கு 5,000 ரூபா வீதம் வழங்கப்பட்டது. |27.Sep.2021

‘எனது ஊர் காரைநகர்’ இணையத்தளம் ஊடாக மலேசியா வாழ் காரை உறவு சரஸ்வதி அம்மாவின் அனுசரணையுடன் இடர்கால கொடுப்பனவாக இரண்டாம் கட்டமாக மேலும் 30 வருமானமற்ற குடும்பங்களிற்கு…

கோவிட் இடர்கால கொடுப்பனவு – தற்காலிகமாக வேலையிழந்த மூவருக்கு ‘எனது ஊர் காரைநகர்’ உதவி |2021

கோவிட் சூழ்நிலை காரணமாக காரைநகரில் தற்காலிகமாக வேலையிழந்த மூவருக்கு ‘எனது ஊர் காரைநகர்’ இடர்கால கொடுப்பனவு காரைநகரில் உணவகம் ஒன்றில் பணியாற்றிவரும் பெண் தலைமை குடும்பத்தினர், பாடசாலை…

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக காரைநகரில் இடர்கால கொடுப்பனவாக 23 குடும்பங்களிற்கு தலா 5,000 ரூபா வழங்கப்பட்டது|2021

காரைநகர் முன்னாள் உறவான மலேசியாவில் பிறந்து அங்கேயே வாழ்ந்தாலும் தனது தந்தையாரின் சொந்த ஊரான காரைநகர் மண்ணையும் சொந்த ஊராக நேசித்து வரும் ஒரு சரஸ்வதி அம்மா…